Tuesday, June 23, 2009

அபியும் நானும்-பகுதி -4

அபியும் ,நானும் பேசிகொண்டே அவன் தங்கி இருந்த விடுதிக்குள் நுழைந்து,தரை தளத்தில் இருந்த அவன் அறைக்குள் நுழைந்தோம். அறைக்குள் நுழைத்தும் உள் புறமாக கதவை தாள் இட்ட அபி வெகு அவசரமாக தன் உடைகள் ஒவ்வொன்றாக அவிழ்க்க தொடங்கினான்.
அந்த அறை சற்று குறித்த வாடகைக்கு எடுக்க பட்ட சிறிய அறையாக இருக்க வேண்டும்.குறித்த பரப்பளவு கொண்ட சிறிய அறை,குளியல் அறை அதனுடன் இணைக்க பட்டு இருந்தது.ஒரு கட்டிலும்,ஒரு சிறிய மேஜையும்,இரண்டு நாற்காலிகளும் அங்கு இருந்தது.கட்டில் முழுவதும் தெரியும் அளவிற்கு ஒரு பெரிய நிலை கண்ணாடி சுவற்றில் பொறுத்த பட்டு இருந்தது.
அந்த அறையில் இருத்த கட்டில் என் கவனத்தை வெகுவாக கவர்ந்தது,ஏன் என்றால் அது போன்ற ஒரு கட்டிலை நான் அதுவரை பார்த்து இல்லை.மேஜை உயரம் இருந்த அந்த கட்டிலில் தாவி ஏறி உட்கார வேண்டி இருந்தது.
நான் இவற்றை பார்த்து கொண்டு இருந்தபோது அபி தன் உடை அனைத்தையும் அவிழ்த்து விட்டு ஒரு ஜட்டி மட்டும் அணிந்தவனாக கட்டிலில் ஏறி படுத்து கொண்டு இருந்தான்.
நான் அபியிடம் என் உடைகளை கழட்டி விடவா?என கேட்க சரி என்று அவன் பதில் அளிக்க நான் என் உடைகளை அவிழ்க்க தொடங்கினேன்.
அபி இருந்த அறை அந்த விடுதியின் கீழ் தளத்தில்,விடுதி வாசலை ஒட்டி இருந்ததால் எனக்கு சற்று சங்கோஜமாக இருந்தது .அதனால் அபியிடம்,நாம் இருவரும் விளையாடி கொண்டு இருக்கும் பொது யாரும் வந்துவிட மாட்டார்களே ?என்று சந்தேகத்துடன் வினவ,அபி விடுதியின் வரவேற்பு அறை முதல் தளத்தில் இருப்பதாகவும் யாரும் வந்து தொந்தரவு தர மாட்டார்கள் என்று உறுதியாக சொல்ல உடைகள் முழுவதையும் அவிழ்த்து விட்டு வெறும் ஜட்டியுடன் அபியின் அருகில் சென்று படுத்தேன்.
அறையில் எரிந்து கொண்டு இருந்த விளக்கை அபி அனைத்து விட்டு இரவு விளக்கை எரிய விட்டான்.
கட்டிலில் ஆர்வமுடன் படுத்து இருந்த என் மீது மெல்ல சரிந்த அபி தன் காம விளையாட்டை தொடங்கினான்.

1 comment:

azhagan said...

appuram enna aachu.... aavalai thoondi vittu vittu aduthhapadi ezhuthaama irunthaa eppadi.