நிரஞ்சன் பேசி கொண்டு இருந்தது என்னவோ வினோத் என்ற வாலிபனிடம் தான் ஆனால் அவன் கவனம் இருந்தது என்னவோ வினோத் அருகில் இருந்து சுனில் என்பவனிடம் சில்மிஷம் செய்து கொண்டு இருந்த மகேஷ் என்பவனிடம் தான்.நிரஞ்சனின் கண்கள் தன் உடன் வந்த இருவர் மீதும் பதிவதை கண்ட வினோத் அவன் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் நிரஞ்சனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான் .
அப்படியா நிரஞ்சன்,என் பெயர் வினோத்,நானும் என் நண்பன் மகேஷ் இருவரும் இதே அடுக்குமாடி குடிஇருப்பில் ஆறாவது தளத்தில் தான் குடி இருக்கிறோம் ,என் வீட்டு நம்பர் நாற்பத்து ஆறு.நீங்கள் இங்கு புதியவர்கள் என்பதால் உங்களை இது வரை பார்த்து இல்லை. நாங்கள் இருவரும் அருகில் உள்ள கணிபொறி மையத்தில் கணிபொறி பொறியாளர்களாக இருக்கிறோம் .உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி என்று கூறி நிரஞ்சன் கை பற்றி குலுக்கினான் வினோத்.than nanbanayum arimuka paduthum nokkil than arukil silmisham செய்து கொண்டு இருந்த மகேசயயும் கூப்பிட்டு நிரஞ்சனுக்கு அறிமுக படுத்த அந்த மகேஷ் தன் இடது கையால் சுனிலின் இடுப்பை வளைத்து பிடித்தபடி தன் வலது கையை நிரஞ்சனிடம் நீட்டி அவன் கையை பற்றி அவன் உள்ளங்கையில் தன் விரல்களால் lesaaga varudi விட்டு கண் அடித்து குறும்பாக நிரஞ்சனை பார்த்து சிரித்தான்.
நிரஞ்சனுக்கு ஏற்கனவே கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்த kaamathee மகேஷின் இந்த seendalukku பிறகு இன்னும் அதிகமாக எரிய தொடங்கியது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment