Friday, December 26, 2008

புத்தம் புது அனுபவம்-பகுதி-16

பரவயில்லை நிரஞ்சன்,நான் கழுவி சுத்தம் செய்து கொள்கிறேன் என்றபடி எழுந்த வினோத் நீயும் உன் உடிகளை சுத்தம் செய்து கொள் என்று நிரஞ்சனை அழைக்க உதவிக்கு மகேஷும் வர மூவரும் அருகில் இருந்த படுக்கை அறைக்குள் நுழைந்தனர்.
வினோத் தான் அணிந்து இருந்த கரை படிந்த கால்சட்டையை மாற்றுவதற்கு மற்று உடையை தேடியபோது தான் அவனுக்கு அன்று மாலை அவன் அனைத்து உடைகளையும் துவைக்க போட்டு இருந்தது நினைவுக்கு வந்தது.
சாரி நிரஞ்சன் எனக்கு மாற்றி கொள்ள உடை இல்லாததால் இந்த துண்டை தான் கட்டி கொள்ள போகிறேன் மன்னித்து கொள் என்றபடி துண்டை இடுப்பில் கட்டி கொண்டு அவனுடைய கரை படிந்த கால் சட்டையை கழற்றி துவைக்க எறிந்தான்.
குளியல் அறைக்கு தன் மீது படிந்த கரையை கழுவ சென்ற நிரஞ்சன் முழு ஆடைகளையும் நனைத்தபடி வெளிய வர அதை கண்ட மகேஷ் நிரஞ்சன் நீயும்ஜோதியில் இணைந்து விடு உன் ஈர ஆடைகளை அகற்றிவிட்டு என்றபடி ஒரு துண்டை நிரஞ்சனிடம் நீட்டினான் .
கூச்சப்படாமல் மாற்றிகொள் .உன் உடலுக்கு ஈர துணியால் பாதிப்பு ஏற்பட்டு விட போகிறது என்று அக்கறையுடன் வினோத்தும் கூற தன் உடைகளை ஒவ்வொன்றாக கழற்றி அருகில் இருந்த ஸ்டாண்ட் இல் காய வைக்க ஆரம்பித்தான் நிரஞ்சன். அவனுக்கு தனக்கு முன் இரண்டு வாலிபர்கள் நின்று தன்னை பார்த்து கொண்டு இருப்பது மிகுந்த கூச்சத்தை கொடுத்தாலும் வேறு வழி இல்லாததால் உடைகளை கழற்றி விட்டு துண்டுக்கு மாறி கொண்டான்.ஒரு வகையில் நிரஞ்சனுக்கு கூச்சம் இருந்தாலும் இந்த palachaaru kotti தான் அறை நிர்வாணமாக இந்த வாலிபர்கள் முன் நிற்பது கூட இவர்களை kavara ஒரு சந்தர்பமாக ஆகி vittathu என்று எண்ணி manathai santhosha படுத்தி கொண்டான் நிரஞ்சன்.
அற்புதமான உடல் அமைப்பு உனக்கு என்ற மகேஷின் குரல் கேட்டு thirumbia நிரஞ்சன் தன் அருகில் மகேஷ் கண்களில் ஒரு காம தாகத்துடன் நிற்பதை பார்த்து ஒரு நிமிடம் சிலிர்த்து போனான்.
மகேஷ் சொல்லிவிட்டான் ,வினோத் சொல்லவில்லை மனதில் நினைத்து கொண்டான் என்பதை அவன் நிரஞ்சனை பார்த்த பார்வையில் இருந்து நிரஞ்சன் புரிந்து கொண்டான்.
சரி,சரி நேரம் ஆகிறது இரவு உணவுக்கு செல்லலாம் என்று வினோத் அழைக்க நிலைமை சகஜமாக எல்லோரும் படுக்கை அறையில் இருந்து உணவு அருந்தும் அறைக்கு சென்றனர்.
வினோத்தும்,நிரஞ்சனும் மேல் ஆடை இன்றி வெறும் துண்டுடன் உணவு மேஜையின் எதிர் எதிர் நாற்காலியில் அமர்ந்து இருக்க ,மகேஷ் வெறும் ஜட்டி மட்டும் அணிந்து இருந்தபடியே அவர்களுக்கு உணவு பரிமாற்ற ஆரம்பித்தான்.

புத்தம் புது அனுபவம்-பகுதி-15

என்ன உளறி கொண்டு இருக்கிறானா இந்த மடையன் என்று கேட்டபடி தான் கொண்டு வந்த பழச்சாறு கோப்பைகளை நிரஞ்சனிடமும்,மகேஷிடமும் கொடுத்துவிட்டு தான் ஒன்றை எடுத்து கொண்டு நிரஞ்சன் அருகில் அவன் தோள்களில் தன் கையை போட்டபடி அமர்ந்தான் வினோத்.
என்ன நிரஞ்சன்?என்னடா இவன் ஜட்டி மட்டும் போட்டு கொண்டு இருகிறானே சற்றும் கூச்சம் இல்லாமல் என்று மகேஷை பற்றி நினைகிறாயா?என்று நிரஞ்சனிடம் கேட்டான் வினோத். கேட்ட கேள்விக்கு நிரஞ்சன் பதில் அளிக்கும் முன் அவனே ஒரு விளக்கமும் அளித்தான். நாங்கள் இருவருமே வீட்டில் தனியாக உள்ளபோது வெறும் ஜட்டி மட்டும் தான் அணிவோம். இரவு உறங்கும் போது அதற்கும் விடுதலை கொடுத்து விடுவோம் .என்றான் சிரித்துகொண்டே வினோத்.
யாரவது நண்பர்கள் ,உறவினர்கள் வந்து விட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டான் நிரஞ்சன்.
engalodu otthu போகிரவர்களோடு தானே நட்பு இருக்கும் என்று சொல்லி வினோத் நிரஞ்சனை தன் பார்வையால் ஊடுருவினான்.
அவனை பார்த்து கொண்டே பாதி குடித்து முடித்த பழச்சாறு கோப்பையை அருகில் இருந்த மேஜையில் வைக்க போன நிரஞ்சன் கைதடுமாரி பழச்சாறு கோப்பையை கை நழுவ விட்டான் .பழச்சாறு மீதமும் நிரஞ்சனின் ஜீன் மீதும் ,பனியன் மீதும் கொட்டியதொடு நில்லாமல் அருகில் அமர்ந்து இருந்த வினோத் மீதும் கொட்டி அவன் கால் சட்டை,தொடை ஆகியவற்றை நனைத்து விட அய்யோ மன்னித்து கொள்ளுங்கள் .தெரியாமல் தவறு நடந்து விட்டது என்று பதறியபடி எழுந்த நிரஞ்சன் தன் கைகுட்டையால் வினோத்தின் தொடை மீதும் ,கால்சட்டை மீதும் கொட்டி இருந்த பழச்சாறு கரையை துடைக்க ஆரம்பித்தான்.
ஹாய்,நிரஞ்சன் உனக்கு வினோத்தை ஜட்டியுடன் பார்க்க ஆசை இருந்தால் சொல்லி இருக்கலாம் அல்லவா?எதற்கு பழச்சாறை கொட்டி அவன் துணியை நனைத்து விட்டாய் என்று கிண்டல் அடிக்க ஆரம்பித்தான் மகேஷ்.

Sunday, December 21, 2008

புத்தம் புது அனுபவம்-பகுதி-14

வினோத் குளிர்பானம் எடுத்து வர உள் அறைக்கு சென்ற பொழுது இந்த குளிர் பானமா என் உடல் சூட்டை தனிக்கப்போகிறது? எப்படி இந்த வினோத்துக்கு என் எண்ணத்தை புரியவைப்பது?எனக்கு அவனுடன் உடல் உறவு கொண்டால் தான் உடல் சூடு குறையும் என்று எப்படி புரியவைப்பேன் என்றபடி நிரஞ்சன் குழம்பியபடி இருந்தபோது குளியல் அறைக்கு போனதாக சொல்லப்பட்ட மகேஷ் அந்த வரவேர்ப்புஅறைக்குள் ஹாய் நிரஞ்சன் என்றபடி நுழைந்தான்.
ஏற்கனவே வினோத்தின் மேல் ஆடை இல்லாத உடலை பார்த்தாலும்,வினோத்தின் ச்பரிசதாலும் விரக தாபத்தில் தவித்து கொண்டு இருந்த நிரஞ்சன் மகேஷ் வந்த நிலையை பார்த்து மேலும் நிலை தடுமாறி போனான்.
வெறும் ஜட்டி மட்டும் அணிந்தபடி,தன் கரிய ,கட்டான மேனியை நிரஞ்சனுக்கு காட்டியபடி ,ஜட்டி வழியாக புடைத்து கொண்டு தெரிந்த அவன் ஆண்மை தெரிய சற்றும் கூச்சம் இன்றி நிரஞ்சன் அருகில் வந்து நிரஞ்சனின் கை பற்றி நல்வரவு என்றபடி முதல் முறை சந்திப்பின்போது உள்ளங்கையை சுரண்டி விட்டு கண்சிமிட்டி சிரித்தது போல் மீண்டும் செய்தபடி சிரித்தான்.
நிரஞ்சனின் அருகில் அதே கோலத்தில் அமர்ந்த மகேஷ் என்ன நிரஞ்சன்? என்ன திகைத்தபடி பார்கிறாய் என்று வினவினான்.
என்ன சொல்வான் இந்த விடலை வாலிபன்?மகேஷின் கட்டான கரிய மேனியையும்,புடைத்து கொண்டு ஜட்டி வழியாக தெரிந்த ஆண்மையையும் ஒரு விரகதாபத்துடன் பார்த்து கொண்டே ஒன்றும் இல்லை மகேஷ்.குளிக்க சென்று இருந்தீர்களா?என்று ஒப்புக்கு எடையோ கேட்கவேண்டும் என்பது போல் கேட்டு வைத்தான் நிரஞ்சன்.
ஆமாம்,நான் என்ன வினோத் மாதிரி வெள்ளை நிறமா? உன்னை போன்ற அழகான வாலிபன் வந்து இருக்கும் பொழுது உன் கண்கள் என் மீதும் விழுந்தால் தானே நான் எண்ணியதும் நிறைவேறும்.இல்லாவிட்டால் நீ வினோத் மட்டும் போதும் என்று முடிவு செய்து விட்டால் நான் என்ன உங்களை வேடிக்கை பார்துகொண்டா இருக்க முடியும் என்று மகேஷ் கேட்டதும் நிரஞ்சன் மகேஷ் என்ன சொல்கிறான் என்பதை தன் உள் மனதிற்கு அனுப்பி yosikkum முன் என்ன உளறி கொண்டு இருக்கிறானா இந்த முரட்டு மடயன் ?என்றபடிவரவேற்பு அறைக்குள் palasaru adangia kannaadi tumblerkalodu நுழைந்தான் வினோத்.

புத்தம் புது அனுபவம்-பகுதி-14

வினோத் நிரஞ்சனை கைப்பிடித்து கூடிசென்று வீட்டின் விசாலமான வரவேற்பறையில் இருந்த சோபாவில் அமரவைத்து தானும் அருகில் அமர்ந்து கொண்டான்.
சோபாவில் அமர்ந்தபடி அந்த வரவேற்பு அறையின் சுற்று சூழலை பார்க்க ஆரம்பித்தான் நிரஞ்சன்.அந்த வீட்டில் திருமணம் ஆகாத இரு ஆண்கள் வசிக்கிறார்கள் என்று சொன்னால் நம்ப முடியாத அளவிற்கு தூய்மையாகவும் ,அழகாகவும் அந்த வீடு பராமரிக்கப்பட்டு இருந்தது.வீட்டின் சுவர்களில் அழகான வாலிபர்களின் படங்கள் பொருத்தப்பட்டு இருந்தது. அந்த வாலிபர்கள் தங்கள் கட்டான தேகத்துடன் மேல் ஆடை இன்றி அங்கு இருந்த நிரஞ்சனின் உணர்வுகளை மேலும் தூண்டி விட்டு கொண்டு இருந்தனர்.
எங்கே உங்கள் அறை தோழர் மகேஷ் ? என்று அங்கு நிலவிய அமைதியை கலைக்கும் விதமாக கேள்வி எழுப்பினான் நிரஞ்சன்.
அதை ஏன் கேட்கிறாய் ? நீ வருகிறாய் என்று நான் சொன்ன மறு வினாடி குளியல் அறைக்குள் சென்றவன் தான் இன்னும் தன்னை அழகு படுத்திகொண்டு இருக்கிறான் என்று நினைக்கிறேன். எப்போது வருவானோ தெரியாது என்று பதில் கூறி சிரித்தான் வினோத்.
நிரஞ்சனுக்கு வெகு நேரம் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை.மகேஷ் வேறு இல்லை என்பதாலும்,தனிமையில் தன் உணர்வுகளை வினோத்துக்கு புரியவைத்து விட வேண்டும் என்ற ஆவலிலும்,வினோத் தோள்பட்டை மீது கைவைத்து உங்கள் உடம்பு அருமையாக உள்ளது ,தினமும் உடல் பயிற்சி செய்வீர்கள என்று கேட்டான் நிரஞ்சன்.
இல்லை நிரஞ்சன் என்று தன் மீது இருந்த நிரஞ்சனின் கை மீது தன் கையை வைத்தபடி சொன்ன வினோத்,என்ன நிரஞ்சன் உன் உடல் இவளவு சுடுகிறது ,உடம்பு எதுவும் சரி இல்லையா ?என்றபடி நிரஞ்சனின் கழுத்தில் கை வைத்து பார்த்தான் வினோத்.தன் உடல் வெப்பத்திற்கு காரணம் என்னவென்று சொல்வான் இந்த விடலை வாலிபன்.உன் மேல் கொண்ட காமத்தீ தான் என் உடல் வெப்பத்திற்கு காரணன் என்று உண்மையை சொல்ல முடியுமா இந்த வினோத்திடம்.தவித்தான் நிரஞ்சன் .ஒன்றும் இல்லை,சற்று நேரத்தில் சரியாகி போகும் என்றபடி இருந்த நிரஞ்சனின் தோள்பட்டையில் கை வைத்து அவனை கட்டி அணைத்த வினோத் சற்று நேரம் பொறு உன் உடல் சூட்டை தணிக்க குளிர்பானம் எடுத்து வருகிறேன் என்றபடி உள் இருந்த அறைக்கு சென்றான் வினோத்.

Thursday, December 18, 2008

புத்தம் புது அனுபவம்-13

இரவு விருந்துக்கு நேரம் ஆனதும் தன்னை தயார் படுத்தி கொள்வதற்காக குளியல் அறைக்கு சென்ற நிரஞ்சன் தன் உடைகளை களைந்து தன் உடல் அழகை அங்கு இருந்த கண்ணாடியில் பார்த்து ரசிக்க ஆரம்பித்தான்.அவன் உடல் மெல்லியதாக ,சதைப்பற்று இன்றி அழகாக இருந்தது.ஆங்காங்கு இருந்த ரோமங்கள் இரவு நடக்கபோகும் காம kaliyaatathirkku தடை ஆகஇருக்குமோ என்று சந்தேகப்பட்ட நிரஞ்சன் ரோமங்கள் அகற்றும் கிரீம் மூலம் தன் அக்குள்,மார்பு,ஆண்குறி,மலபுழை பகுதி என்று எல்லா இடங்களிலும் உள்ள ரோமங்களை அகற்றி சுத்த படுத்திவிட்டு நறுமணம் தரும் சோப்பு மூலம் உடலை தேய்த்து குளித்து விட்டு ,வாசனை திரவியம் ஒன்றை உடலெங்கும் தெளித்து கொண்டு ஒரு வெள்ளை நிற பனியன் போன்ற சட்டையையும்,நீல நிற ஜீன் உம் அணிந்து கொண்டு தன் அழகை கண்ணாடியில் ரசித்துவிட்டு திருப்தியுடன் வினோத் வீட்டுக்கு கிளம்பினான்.
வினோத் வீட்டுக்கு சென்றதும் அங்கு இருந்த அழைப்பு மணியை அழுத்தி விட்டு தன் கை கடிகாரத்தில் நேரம் பார்த்தான் .அப்போது மணி sariyaaga எட்டு.
அழைப்பு மணியின் ஒலி கேட்டு கதவு திறந்ததும் vaa நிரஞ்சன் என்றபடி அவனை வரவேற்ற வினோத்தை பார்த்தும் ஏற்கனவே egirikondu இருந்த நிரஞ்சனின் காம உணர்வுகள் மேலும் எகிற ஆரம்பித்தது.
நிரஞ்சனை வரவேற்ற வினோத் ஒரு சிறிய சோர்ட்ஸ் எனப்படும் கால்சட்டையை மட்டுமே அணிந்து கொண்டு இருந்தான்.அவனுடைய பரந்த ரோமங்கள் நிறைந்த மார்பு ,அதில் புரண்டு கொண்டு இருந்த மெல்லிய செயின்,தொப்பை இல்லாத வயிறு,திரண்ட தோள்கள்,அவன் மீது இருந்து வந்த வியர்வை மனம் கலந்த வாசனை திரவியத்தின் மனம் எல்லாம் நிரஞ்சனுக்கு ஏதோ செய்து கொண்டு இருந்தது.நிரஞ்சனுக்கு ஓடி சென்று வினோத்தை கட்டி அனைத்து இப்போதே உடல் உறவு கொள்ளவேண்டும் என்ற வெறி ஏற்பட தொடங்கியது.
உணர்வுகளை கட்டு படுத்த முடியாமல் தவித்த நிரஞ்சனை கையை பிடித்து நல்வரவு என்று கூறி உள்ளே அழைத்தான் வினோத்.

புத்தம் புது அனுபவம்-பகுதி-12

நிரஞ்சனுக்கு ஒரே மகிழ்ச்சி,தன் விருப்பம் போல்,தன் மனம் விரும்பியவர்களுடன் இந்த நாளை செலவிட வாய்ப்பு உள்ளதை எண்ணி மகிழ்ந்தான்.அதை வினோத்துக்கும் தெரிவித்தான்.
அதை கேட்டு மகிழ்ந்த வினோத் இனி இன்று இரவு நீ என் வீட்டிற்கு வரவோ,என்னுடன் தங்கவோ தடை எதுவும் இல்லை அல்லவா.?அதனால் இன்று இரவு உணவுக்கே என் வீட்டிற்கு வந்து விடு.நான் சென்று உன் வருகை பற்றி மகேஷுக்கு தெரிவித்து விட்டு எல்லாவற்றையும் தயார் செய்கிறேன் என்றபடி வினோத் தன் வீடு நோக்கி நடக்க தொடங்கினான்.
மகிழ்ச்சியுடன் தன் வீட்டுக்கு வந்த நிரஞ்சன் இன்று இரவில் வினோத் அல்லது மகேஷ் இருவரில் ஒருவரை மயக்கி தன்னுடன் உறவு கொள்ள வைத்து விடவேண்டும் என்ற நினைப்பில் எவ்வாறு ஓரின சேர்கை வாலிபர்கள் தங்கள் நண்பர்களை மயக்கி உறவுக்கு அழைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள தன்னிடம் இருந்த ஒரு சில நீல படங்களை போட்டு பார்த்துகொண்டான்.
ஏற்கனவே மோக முள் அவன் உடல் எங்கும் குத்தி காயப்படுத்தி கொண்டு இருக்க இந்த நீல திரைப்படங்கள் அவனை மோக தீயில் தள்ளி விட்டது என்றே சொல்லலாம்.
உணர்வுகள் கட்டுக்கு அடங்காமல் போகவே இரவு உணவு வேலை எப்போது வரும் என்று ஆவலாக தவிக்க ஆரம்பித்தான் நிரஞ்சன்.

புத்தம் புது அனுபவம்-பகுதி-11

வினோத்தின் அணைப்பில் தன்னை மறந்தபடி இருந்த நிரஞ்சன் லிப்ட் தாங்கள் இறங்க வேண்டிய தளத்திற்கு வந்து சேர்ந்ததும் தான் தன் சுயநினைவுக்கு வந்தான்.

வா நிரஞ்சன் ,இப்போதே உன் வீடிற்கு சென்று உன் பாதுகாவலரிடம் அனுமதி பெற்று விடலாம் என்று நிரஞ்சனை அழைத்தான் வினோத்.

சரி வாருங்கள் என்றபடி வீடு நோக்கி இருவரும் நடந்து கொண்டு இருந்தபோது நிரஞ்சனின் கை தொலைபேசி சிணுங்கியது.அதை எடுத்து பேச ஆரம்பித்தான் நிரஞ்சன்.அதில் பேசியது அவனுடைய பாதுகாவலர் தான்.

அவர் விமான நிலையத்தில் இருந்து பேசுவதாக கூறினார்.அவசர பனி காரணமாக வெளியூர் செல்வதாகவும்,அவன் கல்லூரியில் இருந்ததால் வெகு நேரம் வரை அவனை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் அவனிடம் நேரில் சொல்லிக்கொள்ள முடியாமல் தொலை பேசியில் தகவல் சொல்வதாகவும் ,அவர் ஒரு நாள் கழித்து தான் ஊருக்கு திரும்ப வரபோவதாகவும் அதுவரை கவனமாக இருக்க வேண்டும் என்று சொன்னார்.

நிரஞ்சனுக்கு ஒரே magilchi

Wednesday, December 17, 2008

புத்தம் புது அனுபவம்-பகுதி-10

உன்னை எங்கள் வீட்டிற்கு வருமாறு சென்ற வாரமே அழைத்து இருந்தேன்.நீ வருவாய் என்று நானும்,என் நண்பன் மகேஷும் எதிர்பார்த்து கொண்டு இருந்தோம்.ஆனால் நீ வரவில்லை ,எங்கள் நட்பு பிடிக்கவில்லை போலும் அதனால் தான் நீ வரவில்லை என்று எண்ணினேன்.நீ என்னை பார்கவராமல் இருந்து விட்டு என்னை பார்த்ததும் தேடியதாக பொய் வேறு சொல்கிறாய் என்றான் வினோத்.

இந்த வார்த்தைகளால் பதறிப்போன நிரஞ்சன் தான் கடந்தவாரம் இவர்களின் நினைவுகளால் பட்ட பாட்டை சொல்லமுடியாமல் தவித்தபடி இல்லை வினோத் தவறாக நினைக்க வேண்டாம்.உங்கள் வீட்டுக்கு நிச்சயம் ஒரு நாள் வருகிறேன் வாருங்கள் என்றபடி லிப்டில் ஏறினான் .

அது என்ன ஒரு நாள் ?இன்று வரலாமே.என்றான் வினோத்.என்னிடம் ஒரு சில நல்ல ஆங்கில படங்கள் உள்ளது இன்று இரவு நானும் மகேஷும் அவற்றை பாக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம் .நீயும் வந்தால் மூவரும் சேர்ந்து அவற்றை பார்க்கலாம் வருகிறாயா என்றான் .

எப்போது இது போன்ற சந்தர்பம் வரும் என்று காத்து கொண்டு இருந்தவனுக்கு இப்பொழுதே இப்படி ஒரு வாய்ப்பு வருவதை எண்ணி மகிழ்ந்தபடி எத்தனை மணிக்கு பார்க்க தொடங்குவீர்கள்? எத்தனை மணிக்கு வரட்டும் என்று kelvikalai அடுக்கினான்.

இரவு பத்து மணிக்கு வருகிறாயா என்றான் வினோத்.

பத்து manikkaa?இரவு எட்டு மணிக்கு மேல் வெளியே செல்ல என் பாதுகாவலர் என்னை அனுமதிக்க மாட்டார். பத்து மணிக்கு என்றால் கஷ்டம் என்றான் நிரஞ்சன் வருத்தத்துடன்.

மூன்று,நான்கு படங்கள் உள்ளது விடிய,விடிய பார்க்கலாம் என்று பிளான் போட்டு இருக்கிறோம்.நீ என்னடாவென்றால் சிறு பிள்ளை போல பயபடுகிறாய்.உன்னை ஒன்றும் naangal தின்று விட maatom.உனக்கு viruppam என்றால் உன் பாதுகாவலரிடம் நான் பேசி இன்று இரவு நீ எங்கள் வீட்டில் தங்கி படம் பார்க்க அனுமதி ketkiren என்றான் வினோத்.

ஒரு சில மணி நேரங்கள் தனக்கு பிடித்த இந்த vaalibargaludan கழிக்க கிடைக்குமா என்று இருந்தவனுக்கு ஒரு iravae kidaikkapogira vaaippu உள்ளது .ithai சரியாக payanpaduthikolla வேண்டும் என்று enniya niranjanukku எப்படி தன் பாதுகாவலரிடம் அனுமதி பெறுவது என்று கவலை ஏற்பட ஆரம்பித்தது.

என்ன அமைதியாக வருகிறாய் என்னுடன் இரவு படம் பார்க்க விருப்பம் இல்லையா ? சொல் என்ற வினோத்திடம் சற்று பொறுமையாக இருங்கள் வினோத் படம் பார்க்க என்றால் என் பாதுகாவலர் அனுமதி தரமாட்டார்.நீங்கள் எனக்கு கணினி பற்றிய பாடத்தில் சந்தேகம் தீர்த்து வைக்க போவதாகவும்,எனக்கு பாடம் சொல்லி தர போவதாகவும் சொல்லி அனுமதி peralaam என்று எண்ணி கொண்டு இருக்கிறேன்.அதை தான் யோசனை செய்து கொண்டு இருந்தேன் என்றான் நிரஞ்சன்.

நல்ல திட்டம் அப்படியே செய்யலாம் என்று நிரஞ்சன் தோள்பட்டையை கட்டி பிடித்து வினோத் பாராட்ட அவன் அணைப்பில் தன்னை மறந்துவினோத் உடலில் இருந்து வந்த வியர்வை மனம் கலந்த அவன் உடல் மனத்தை mugarnthapadi தன்னை மறந்து nindraan நிரஞ்சன்.

புத்தம் புது அனுபவம்-பகுதி-9

இப்படியே சிந்தனையில் ஒரு வாரம் கழிந்து போனது.இந்த ஒரு வாரமும் இது வரை இல்லாத அளவுக்கு நிரஞ்சனின் காம உணர்வுகள் தலை விரித்து ஆடியது.கட்டு படுத்த முடியாமல் தவித்த அந்த விடலை வாலிபன் தினமும் இரவில் நீல படங்களை பார்த்து ,தன் விந்தை தானே வெளியேற்றியும் தன் விரக தாபத்தை தனித்து கொள்ள முயற்சி செய்தான்.முயற்சி செய்தானே தவிர வெற்றி பெற்றான் என்று இல்லை.தவித்தான் ,தவித்தான் ,விரதாபம் என்ற நெருப்பில் குளித்து அதை அடக்க முடியாமல் வாடி தவித்தான்

ஒரு வாரம் இப்படியே கழிந்த நிலையில் ஒரு சனிக்கிழமை கல்லூரி முடிந்து டென்னிஸ் அரங்கத்தில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தான் நிரஞ்சன்.வழக்கம் போல லிப்டில் ஏறுவதற்காக உள்ளே நுழைய போகும் பொது ஒரு பழக்கமான குரல் கேட்டு திரும்பிய நிரஞ்சன் அங்கே தன்னை பார்த்தபடி வினோத் வருவதை பார்த்து லிப்டில் ஏறாமல் நின்று விட்டான்.

ஹாய் நிரஞ்சன்-இது வினோத்.

ஹாய் வினோத் சார்-இது நிரஞ்சன்.

ஹாய்,என்ன இது சார் நு கூப்பிட்டு என்னை கிழவனாக பார்க்கிற நிரஞ்சன்,என்னை வினோத் என்று கூப்பிடலாம் என்னை உன் நண்பனாக ஏற்றுக்கொண்டு இருந்தால் என்றான் வினோத்.

சரி ,சரி,சார் இல்லை ,வினோத்.சரியா?சொல்லுங்க எப்டி இருக்கீங்க? ஒரு வாரமா கண்ணிலையே படலியே .நிறைய வேலை இருந்ததோ ?என்றான் நிரஞ்சன்.

அப்படியானால் என்னை இந்த வாரம் முழுக்க தேடினாயா? endrapadi niranjanai ஒரு மாதிரியான மயக்கும் பார்வையில் பார்த்தான் வினோத்.என்னை பார்க்க விரும்பி இருந்தால் என் வீட்டிற்கு வந்து இருக்கலாம் அல்லவா? உனக்கு தான் என் வீட்டின் நம்பர் தெரியும் அல்லவா ? என்றான் வினோத்.

Monday, December 15, 2008

புத்தம்,புது அனுபவம்-பகுதி-8

இரவு வெகு நேரம் உறக்கம் வராமல் தவித்து விட்டு தாமதமாக உறங்கியதால் காலையில் தாமதமாக தான் விழிப்பு வந்தது நிரஞ்சனுக்கு.எழுந்தவன் வழக்கம் போல் ஓட்டபயிர்சிக்காக அதற்கான சிறப்பு ஆடைகளை அணிந்து கொண்டு முந்தின இரவு நடந்தவைகளை மனதில் நினைத்து கொண்டு ஒரு பரவசநிலையில் லிப்டை நோக்கி நடந்து கொண்டு இருந்தான்.லிப்டை நெருங்கியபோது அவனை வேகமாக கடந்து சென்று அதே லிப்டில் ஏறினான் சுனில் (நிரஞ்சன் முந்தின நாள் சந்தித்த வாலிபன்).
நிரஞ்சனும் லிப்டில் ஏறியதும் அந்த சுனிலை பார்த்து நட்புடன் ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு நேற்று வந்துவிட்டு இப்போது தான் செல்கிறீர்களா வீட்டுக்கு சுனில் என்று கேட்டான் நிரஞ்சன்.
நிறைய padiika வேண்டி இருந்ததால் இருவரும் இரவு mulukkamaatri maatri பாடம் சொல்லி கொடுத்தார்களா athanaal என்னால் iravae கிளம்ப முடியவில்லை.அவர்கள் மூவரும் நேற்று இருந்த நிலை பார்த்து நேற்று இரவு என்ன நடக்கும் என்று நிரஞ்சன் நினைத்தானோ அது தான் நடந்து இருந்தது. என்பதை சுனிலின் பேச்சு காட்டி கொடுத்து விட்டது.ஆனாலும் எதுவும் தெரியாதவன் போல ஆமாம் நீங்கள் இரவு உறங்கவில்லை என்பதை உங்கள் களைத்துப்போன முகமும்,சிவந்த கண்களும் சொல்கிறது.அமாம் உங்கள் உதடு ஏன் இப்படி வீங்கி காண படுகிறது? உங்கள் கணங்கள் கூட சிவந்து காணப்படுகிறது என்று நிரஞ்சன் சொன்னதும் பதட்டதுடன் அப்படியா என்றபடி தன் உதடுகளையும்,தன் கன்னத்தையும் thadavi பார்த்து கொண்ட அந்த சுனில் மேலும் நிரஞ்சன் எதுவும் கேட்டு விட கூடாது என்பதற்காக தன் மொபைல் தொலைபேசியை எடுத்து யாரிடமோ பேச ஆரம்பித்தான்.
ஓட்டபயிற்சிகாக சென்ற நிரஞ்சனுக்கு சுனிலை அந்த நிலையில் பார்த்தும் மனம் மீண்டும் கட்டுக்கு அடங்காமல் ஓட தொடங்கியது.தனக்கு அது போன்ற அனுபவம் முந்தின இரவு கிடைக்கவில்லை என்பதை நினைத்து மனம் வருந்த தொடங்கியது.தன் அருகில் ஒரு வாலிபனுக்கு பதில் இரண்டு வாலிபர்கள் இருந்தும் முந்தின இரவு தனியாக கழிந்தது பற்றி வருத்த பட ஆரம்பித்தது நிரஞ்சனின் விடலை மனம்.எங்கிருந்தோ வந்தவன் அனுபவிக்கும் பொது தான் இங்கு இருந்தும் இத்தனை நாள் வீணாகி விட்டதே என்று வருந்தினான் நிரஞ்சன். இனி ஒரு பொழுதும் வீணாக கூடாது எப்படியாவது இருவரில் ஒருவரையாவது மடக்கி விடவேண்டும் என்று எண்ணத்தில் ஓட்டபயிர்ச்சி செய்யாமல் வீடு திரும்பினான் நிரஞ்சன்.
அன்று முழுக்க கல்லூரியில் நிரஞ்சனுக்கு இதே சிந்தனை தான்.அவனை வீட்டுக்கு வருமாறு வினோத் அழைத்து இருந்ததை ஒரு வாய்பாக பயன்படுத்தி கொள்ள முடிவு செய்தான் நிரஞ்சன்.
அந்த moovarin தூய natpai தவறாக நினைகிறோமோ என்ற சந்தேகமும் நிரஞ்சனுக்கு தோன்ற எது நடந்தாலும் சரி அவர்கள் இருவரில் ஒருவரிடம் இதை முயற்சித்து பார்த்து விட முடிவு செய்தான்.avanukku இதை முயற்சிக்க மகேஷ் தான் sariyaana ஆளாக தென்பட்டான். ஏன் என்றால் அவன் தன் நிரஞ்சன் கை குலுக்கும் பொது kayil தேய்த்து ஏதோ சொல்லவந்தான்.

Sunday, December 14, 2008

புத்தம் புது அனுபவம்-பகுதி-7

அந்த மகேஷுக்கும் வினோத்தின் வயது தான் இருக்கும்,வினோத் அளவு உயரம்,உடல் அமைப்பு எல்லாம் இருந்த அவன் நிறம் மட்டும் சற்று கறுப்பாக இருந்தான்.ஆனால் அந்த கருப்பு அவனுக்கு கூடுதல் கவர்ச்சியை கொடுத்து இருந்தது.அவனும் வினோத் போலவே வெள்ளை நிற முழுகி சட்டை அணிந்து அதை முழங்கை வரை மடித்து விட்டு இருந்தான்,சட்டையின் மேல் புட்டோங்கள் திறந்து கிடக்க வினோத் போலவே ஒரு மெல்லிய செயின் அவன் மார்பு ரோமங்களில் புரண்டு கொண்டு இருந்தது.அவன் உடலில் இருந்து விரும்பத்தக்க ஒரு வாசனை ஸ்ப்ரேமணம் வந்து கொண்டு இருந்தது.
நிரஞ்சன் மகேஷை தன் கண்களால் அளந்து கொண்டு இருந்தபோது அவர்கள் இறங்க வேண்டிய தளத்திற்கு லிப்ட் வந்து சேர்ந்தது.லிப்டின் கதவு திறந்ததும் மகேஷின் பிடியில் சிக்கி கொண்டு சிணுங்கி கொண்டு இருந்த சுனில் ,மகேஷை தள்ளிவிட்டு விட்டு வெளிய சிரித்தபடி சினுங்கிகொண்டே ஓட ஆரம்பித்தான்.அவனை பிடிக்க மகேஷும் அவன் பின்னால் துரத்தியபடி ஓட ஆரம்பித்தான்.இப்போது லிப்டில் இருந்து வினோத்தும்,நிரஞ்சனும் அவர்களை வேடிக்கை பார்த்தபடி கீழே இறங்கினர்.
வினோத் இப்போது நிரஞ்சனிடம் வீட்டுக்கு கண்டிப்பாக ஒரு நாள் வரவேண்டும் நிரஞ்சன் என்று அழைத்தபடி அவன் கையை பற்றி குலுக்கி கொண்டே பேசினான்.நிரஞ்சனும் சரி என்று தலை அசைத்தபடி விடை பெற்றான்.
நிரஞ்சனுக்கு அன்று இரவு உறக்கம் வரவில்லை .நினைவு முழுக்க வாடசாடமாக இருந்த வினோத் மீதும்,குறும்பு விளையாட்டில் ஈடுபட்டு இருந்த மகேஷ் மீதும் தான் பதிந்து இருந்தது.அவர்கள் இருவரையும் நினைத்த படி இருந்த நிரஞ்சனின் ஆண்குறி முழுவேகத்துடன் எழுந்து நிற்க தொடங்கியது.கவிழ்ந்து படுத்தான்,புரண்டு படுத்தான்,குளிர்ந்த நீரில் kulithum பார்த்தான்.ஆனால் அவன் உணர்வுகள் அடங்கவில்லை.இறுதியில் கரங்களால் தன் விந்து நீரை வெளியேற்றினான் அவர்கள் இருவருடனும் உறவு கொள்வதாக நினைத்து .அதன் பின் எப்போது உறங்கினான் என்று அவனுக்கு தெரியாது.

Saturday, December 13, 2008

புத்தம் புது அனுபவம்-பகுதி-6

நிரஞ்சன் பேசி கொண்டு இருந்தது என்னவோ வினோத் என்ற வாலிபனிடம் தான் ஆனால் அவன் கவனம் இருந்தது என்னவோ வினோத் அருகில் இருந்து சுனில் என்பவனிடம் சில்மிஷம் செய்து கொண்டு இருந்த மகேஷ் என்பவனிடம் தான்.நிரஞ்சனின் கண்கள் தன் உடன் வந்த இருவர் மீதும் பதிவதை கண்ட வினோத் அவன் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் நிரஞ்சனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான் .
அப்படியா நிரஞ்சன்,என் பெயர் வினோத்,நானும் என் நண்பன் மகேஷ் இருவரும் இதே அடுக்குமாடி குடிஇருப்பில் ஆறாவது தளத்தில் தான் குடி இருக்கிறோம் ,என் வீட்டு நம்பர் நாற்பத்து ஆறு.நீங்கள் இங்கு புதியவர்கள் என்பதால் உங்களை இது வரை பார்த்து இல்லை. நாங்கள் இருவரும் அருகில் உள்ள கணிபொறி மையத்தில் கணிபொறி பொறியாளர்களாக இருக்கிறோம் .உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி என்று கூறி நிரஞ்சன் கை பற்றி குலுக்கினான் வினோத்.than nanbanayum arimuka paduthum nokkil than arukil silmisham செய்து கொண்டு இருந்த மகேசயயும் கூப்பிட்டு நிரஞ்சனுக்கு அறிமுக படுத்த அந்த மகேஷ் தன் இடது கையால் சுனிலின் இடுப்பை வளைத்து பிடித்தபடி தன் வலது கையை நிரஞ்சனிடம் நீட்டி அவன் கையை பற்றி அவன் உள்ளங்கையில் தன் விரல்களால் lesaaga varudi விட்டு கண் அடித்து குறும்பாக நிரஞ்சனை பார்த்து சிரித்தான்.
நிரஞ்சனுக்கு ஏற்கனவே கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்த kaamathee மகேஷின் இந்த seendalukku பிறகு இன்னும் அதிகமாக எரிய தொடங்கியது.

புத்தம் புது அனுபவம்-பகுதி-5

அந்த சுனில் கூறியதை சற்றும் காதில் வாங்கி கொள்ளாதவனாக அந்த மகேஷ் அவனை பின் பக்கத்தில் irunthu கட்டி அனைத்து அவன் கழுத்தில் தன் mugavayai வைத்து theika ,thaangmudiyaamal sinunga aarambithaan சுனில்.இதை kavanitha niranjanukku அந்த நீல படத்தில் வரும் கல்லூரி maanavanum,பள்ளி மாணவனும் நினைவுக்கு வர ,அவனுடைய உடலில் காம தீ பற்றி எரிய ஆரம்பித்தது.
அந்நியனின் முன்னிலையில் தன்னுடன் வந்தவன் அத்துமீறி நடந்து கொள்வதை பார்த்த அந்த வினோத் என்று அழைக்கப்பட்டவன் நிரஞ்சனின் கவனத்தை தன் பக்கம் திருப்பும் நோக்கில் நீங்கள் எந்த புளோருக்கு செல்லவேண்டும் என்றான் .
இந்த கேள்வியில் தன் கவனத்தை வினோத் பக்கம் திருப்பிய நிரஞ்சன் நான் ஆறாவது புளோருக்கு செல்லவேண்டும் என்றபடி மீண்டும் தன் கவனத்தை அந்த மகேஷ்-சுனில் ஜோடியின் பக்கம் திருப்ப மீண்டும் வினோத் ஒரு கேள்வி எழுப்பி நிரஞ்சனின் கவனத்தை திருப்பினான்.
ஆறாவது புளோரா? நாங்களும் ஆறாவது புளோரில் தான் இருக்கிறோம்.உங்களை அங்கு பார்த்து illayae. எந்த நம்பர் ப்லோட்டில் இருக்கிறீர்கள்?allathu யார் veetukaavathu vanthu இருகிறீர்களா? என்று கேள்விகளை அடுக்கினான் வினோத் என்ற அந்த அந்நியன்.
நாங்களும் ஆறாவது pulore தான் என்ற வினோத்தின் வார்த்தைகள் niranjanukku பரவசத்தை ஏற்படுத்தியது.நான் ஆறாவது புளோரில் பதினாறாம் நம்பர் வீட்டில் இருக்கிறேன்.என்று சொல்லியபடி தன் விவரங்களை கூற ஆரம்பித்தான் நிரஞ்சன்.

Thursday, December 11, 2008

புத்தம் புது அனுபவம்-பகுதி-4

அன்று முதல் நிரஞ்சன் மிகவும் மாரிதான் போனான் என்று சொல்லலாம்.அன்றுமுதல் அவன் போகின்ற இடங்களில் எல்லாம் கண்ணில் படுகிற அழகான வாலிபர்களை எல்லாம் பார்வையால் விழுங்க தொடங்கி இருந்தான்.அவன் குடி இருக்கும் அடுக்கு மாடி குடி இருப்பில் நிற்கும் வாகன ஓட்டிகள்,காவல்காரர்கள்,சாலையில் பயணிக்கும் அழகான வாலிபர்கள்,அவன் கல்லூரியில் பணியாற்றும் விரிவுரையாளர்கள்,உடன் படிக்கும் மூத்த மாணவர்கள் என்று அவன் பார்வையில் விழுந்தவர்கள் ஏராளம்.அவர்களை பார்க்கும் பொழுது அவனுக்கு அந்த நீல படத்தில் வரும் கல்லூரி மாணவன் நினைவுக்கு வருவான்.அவர்களோடு தான் செக்ஸ் உறவு வைத்து கொள்வது போல் நினைத்து பரவசபடுவான்.
ஒருநாள் நிரஞ்சன் மாலை தன் டென்னிஸ் விளையாட்டை முடித்து கொண்டு தன் குடியிருப்பிற்குள் வந்து கொண்டு இருந்தான்.அவன் வீடு ஆறாவது மாடியில் இருந்ததால் வழ்க்கமாக அவன் லிப்டில் செல்வது வழக்கம்.அன்றும் அதே போல தன் டென்னிஸ் மட்டையுடன் லிப்டிற்குள் நுழைந்தான் .அப்போது வேகமாக ஓடி வந்த ஒரு வாலிபன் ஒரு நிமிடம் என்றபடி லிப்டிற்குள் நுழைந்தான்.லேசான புன்முறுவலை நிரஞ்சனை பார்த்து உதிர்த்த அந்த வாலிபனுக்கு இருப்பது ஆறு வயது இருக்கும்.ஆறு அடி உயரம் இருப்பான்.நல்ல நிறம்,அடர்த்தியான,alavaana மீசை அவன் சிவந்த மேல் உதடை பாதி மறைத்து இருந்தது.ஒரு முழுகி வெள்ளை சட்டை அணிந்து இருந்த அவன் அதை தன் முழங்கை வரை மடித்து விட்டு இருந்தான்.கழுத்தில் loose செய்யப்பட்ட அவனுடைய tye தொங்கி கொண்டு இருந்தது.சட்டையின் மேல் பட்டன் அவிழ்ந்து அவன் கழுத்து பகுதியும் ,மார்பின் மேல் பகுதியும் தெரிந்து கொண்டு இருந்தது.கழுத்தில் ஒரு mellia செயின் அவன் மார்பு romangalil purandu கொண்டு இருந்தது.அவன் மேல் irunthu aanmayin viyarvai கலந்த மனதுடன் அவன் சபரி செய்து இருந்த வாசனை thiraviathin manamum கலந்து அருகில் நின்று இருந்த நிரஞ்சனை edhuvo செய்து கொண்டு இருந்தது.
அவன் லிப்டிற்குள் நின்றபடி வெளியே யாரையோ எதிர்பார்த்து பரபரப்பாக இருந்தான்.நிரஞ்சன் அவனை கண்களால் விழுங்கியபடி இருந்த பொழுது மெல்லிய உடலுடன் மற்றொரு வாலிபன் லிப்டிற்குள் ஓடி வந்து நுழைந்தான்.உள்ளே நுழைந்ததும் நிரஞ்சன் நிற்பதை பார்த்து சற்று திடுகிட்டவனாக தோன்றிய அவன் அந்த வாலிபனை பார்த்து பாரு வினோத் உன் nanbanai என்ன ippavaeஉரிச்சு தின்னுடுவான் போல இருக்கு என்றான்.உடனே அந்த வினோத் என்ற அந்த வாலிபன் போதும் உங்க விளையாட்டு சுனில்,மீதியை வீட்டிற்கு போனதும் வச்சுக்குங்க .எங்கே அந்த மகேஷ்? என்றபடி லிப்டிற்கு வெளியே பார்த்தபோது ,மகேஷ் என்று அழைக்கப்பட்ட அந்த மற்றொரு வாலிபனும் உள்ளே ஓடி வந்து நுழைந்தான்.உள்ளே nulaintha அந்த மகேஷ் நிரஞ்சன் என்ற அறிமுகமில்லாத ஒருவன் நிற்பதை பொருட்படுத்தாமல் சுனில் என்று அழைக்கப்பட்ட அந்த வாலிபனை paarthu ஓடி வந்துடியாடா? என்கிட்டே இருந்து நீ தப்ப முடியாது என்றபடி அவன் idai
பகுதியை தன் இரண்டு கைகளால் கட்டி அணைத்தான்.உடனே அந்த சுனில் பாரு வினோத் திரும்ப என்னை........என்று அந்த வினோத்திடம் மகேஷ் என்பவனை பற்றி குறை சொல்ல சினுங்கதொடங்கியவன் நிரஞ்சன் நிற்பதை பார்த்து அந்த மகேஷுடைய கைகளை தட்டி விட்டு விட்டு அந்த மகேஷுடைய காதுகளில் ஏதோ கிசுகிசுத்தான்.

Monday, December 8, 2008

புத்தம் புது அனுபவம் -பகுதி -3

நிரஞ்சனுக்கு இது போன்ற படங்களை பார்த்து அனுபவம் இல்லை அதனால் சற்று தயக்கத்துடன் தன் நண்பனிடம் இதனால் பிரச்சினை எதுவும் வந்து விடாது அல்லவா என்று தன் சந்தேகத்தை கேட்டு தெளிவாகி கொண்டான்.நிரஞ்சனும் அவன் நண்பன் குமாரும் நிரஞ்சனின் பாதுகாவலரிடம் நண்பர்கள் எல்லோரும் படிக்க போவதாக சொல்லிவிட்டு குமாருடைய வீட்டுக்கு கிளம்பி சென்றனர்.குமாரின் வீட்டில் ஏற்கனவே நிரஞ்சன் மற்றும் குமாரின் நண்பர்கள் பலர் கூடி நீல படம் பார்க்க தயாராக இருந்தனர்.இவர்கள் இருவர் வந்ததும் படம் பார்க்க தொடங்கினார்கள்.ஆறு படங்கள் வரை அன்று முழுவதும் பார்த்து ரசித்தனர் அந்த விடலை வாலிபர்கள்.மதிய உணவு,இடையில் உன்ன தின் பண்டங்கள்,என்று அனைத்தும் குமார் வீட்டில் தயாராக இருந்தது.முதல் நான்கு படங்கள் அனைத்தும் ஆண்,பெண் உடலுறவு காட்சிகளை கொண்டதாக இருந்தது.கடைசி இரண்டு படங்களில் வெறும் ஆண்கள் உடலுறவு கொள்வது போன்ற காட்சிகள் வந்தது.எல்லோரும் கல்லூரி மாணவர்களுக் உரிய கொண்டாட்டத்துடன் படங்களை ரசித்து கொண்டு இருந்தனர்.
ஆண்,பெண் உறவு காட்சிகள் வந்தபோது நிரஞ்சன் உணர்ச்சி vasapattathai விட ஆணுடன் ஆண் புணரும் காட்சிகளில் அதிகம் உணர்ச்சி vasapattaan .அதிலும் ஒரு கல்லூரி மாணவன் தன் கட்டுமஸ்தான உடலுடன் ஒரு பள்ளி மாணவனை மயக்கி புணரும் காட்சி நிரஞ்சனை மிகவும் ஆட்கொண்டுவிட்டது.படம் முடிந்து வீட்டுக்கு வந்த பின்னும் நிரஞ்சனுக்கு அந்த கட்டு மஸ்தான கல்லூரி மாணவனின் முகம் திரும்ப திரும்ப நினைவுக்கு வந்து கொண்டு இருந்தது.இரவில் உறங்க சென்றவனுக்கு அந்த கல்லூரி மாணவனும் ,பள்ளி maanavanum புணரும் காட்சி நினைவுக்கு வந்து உறக்கத்தை கெடுக்க புரண்டு புரண்டு படுத்தபடி இருந்தான் நிரஞ்சன்.ஒரு கட்டத்தில் அந்த கல்லூரி மாணவன் தனோடு உறவு கொண்டால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் இருந்த நிரஞ்சனுக்கு இரவு வெகுநேரம் உறக்கம் வரவில்லை.அந்த கல்லூரி மாணவனோடு கனவில் நிரஞ்சன் உறவு கொண்டு இருதபோது உச்ச்சகடமாக நிரஞ்சனின் மலபுழையில் தன் ஆண்குறியை அந்த kattalagan நுழைத்து கொண்டு இருப்பதாக நிரஞ்சன் கற்பனை செய்து கொண்டபோது நிஜமாகவே நிரஞ்சன் உச்சகட்டத்தை அடைய அவனுடைய ஆண்மை திரவம் velipattu அணிந்து இருந்த இரவு aadaiyai நனைந்து விட களைப்பில் தன்னை மறந்து urangi போனான் நிரஞ்சன்.

புத்தம் புது அனுபவம்-பகுதி -2

அன்று சண்டே,காலையில் நடை பயிற்சி முடித்து வீட்டிற்கு வந்தபோது அவன் வகுப்பு nanban குமார் காத்து கொண்டு இருந்தான்.என்னடா குமார் சண்டே காலையில் வந்திருக்க என்ன விஷயம் ?என்று விசாரித்து கொண்டே வீட்டினுள் நுழைந்தான் நிரஞ்சன்.வேகமாக அவன் அருகே வந்த குமார் நிரஞ்சனின் காதில் கிசுகிசுப்பாக இன்று ஒரு ஸ்பெஷல் ப்ரோக்ராம் ரெடி பண்ணி இருக்கோம் .நீஉம் வரியா என்றான் .என்னடா அவ்வளவு ஸ்பெஷல் அதுவும் திடீர்னு? உன் வீட்டில் எல்லோரும் ஊருக்கு போவதாக சொல்லிக்கிட்டு இருத்த இப்ப ஸ்பெஷல் நிகழ்ச்சின்னு கூபிட்ற என்று கேட்டான் நிரஞ்சன்.
அவங்கலாம் ஊருக்கு போய்விட்டதால் தான் ஸ்பெஷல் நிகழ்ச்சி ready பண்ணி இருக்கோம் என்று பதில் சொன்னான் குமார்.சரி சொல் என்ன ஸ்பெஷல் என்று நண்பனிடம் கேட்டான் நிரஞ்சன்.அதற்கு குமார் ரகசியமாக நிரஞ்சனிடம் இதுவரை சாதாரண படங்கள் தானே பார்த்து இருக்கிறோம் .இன்று எனக்கு சில நீல பட காச்செட்டேகள் கிடைத்து இருக்கிறது.அதனை நம் நண்பர்கள் எல்லோருடனும் பார்த்து ரசிக்க தான் என் வீட்டில் ஏற்பாடு நடக்கிறது .என் வீட்டில் யாரும் இல்லாத இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள தான் இந்த ஏற்பாடு என்றான் குமார்.

Friday, December 5, 2008

புத்தம் புது அனுபவம்-பகுதி-1

அந்த மாநகரத்தின் மிக பெரிய அடுக்கு மாடி குடியிருப்பு அது.நகரத்தின் செல்வந்தர்கள் ,வெளி நாட்டு வாழ இந்தியர்கள் என பலருக்கு அந்த அறுபது மாடி குடியிருப்பில் இடமுண்டு.அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் தன் பாதுகாவலரோடு வசிப்பவன் நிரஞ்சன்.பதினெட்டு வயது பூர்த்தியான விடலை வாலிபன்,அரும்பு மீசையும்,காற்றில் பறக்கும் மென்மையான கேசமும் ,கிள்ளினால் சிவந்து போகிற அளவு சிவப்பு நிறமும்,ரோமங்கள் இல்லாத வழுவழுப்பான தேகமும் ,ஆறு அடி உயரமும்,உடைய நிரஞ்சன் ,இந்த நகரத்தின் புகழ்மிக்க பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் சம்பந்தமான பட்ட படிப்பில் முதலாம் ஆண்டு மாணவன்.அவனுடைய பெற்றோர் இருவரும் அரபு நாட்டில் பணியாற்றிவருவதால் நிரஞ்சன் தனியாக இந்தியாவுக்கு படிக்க வர நேர்ந்தது.ராகிங் கொடுமை இருக்கும் என்று அஞ்சிய நிரஞ்சனின் பெற்றோர் அவனுக்காக இந்த பணக்கார குடியிருப்பில் மூன்று படுக்கை அறை உள்ள வீட்டை விலைக்கு வாங்கி மகனை பாதுகாவலரோடு அங்கு குடி அமர்த்தினர்.
நிரஞ்சன் அங்கிருந்து தினமும் கல்லூரிக்கு சென்று வந்து கொண்டு இருந்தான்.நிரஞ்சன் உடைய கல்லூரி வாழ்க்கை எல்லா விடலை வாலிபர்களின் கல்லூரி வாழ்கையை போலவே மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்தது.எல்லா கல்லூரி மாணவர்களையும் போல வகுப்புக்கு கட் அடித்து விட்டு சினிமா,பீச்,ஹோட்டல் ,பொழுது போக்கு பூங்காக்கள் என்று நண்பர்களோடு நகரை வலம் வந்து கொண்டு இருந்தாலும் தினமும் காலையில் ஓட்டபயிர்ச்சி செய்வதையும்,மாலையில் டென்னிஸ் விளையாடுவதையும் மாற்றி கொள்ளவே இல்லை.அதனால் அவன் உடல் கட்டுடலாக பார்பவரை கவர்ந்து இழுக்க கூடியதாக இருந்தது.
இத்தனை இருந்தும் நிரஞ்சன் சற்று வருத்தமாகவே இருந்தான் .ஏன் என்றால் அவன் குடியிருப்பில் அவனுக்கு நண்பர்கள் யாரும் இல்லை என்பது தான்.

Tuesday, December 2, 2008

கற்பனை,கற்பனை மட்டும்.-இறுதி பகுதி.

இதோ வந்துடுச்சுடா செல்லம் என்று சொல்லியபடி சமீர் தன் ஆண்மை திரவத்தை வெளியேற்றிய அதே நேரம் பிரகாஷும் மெல்ல முஅகியாபடி தன் ஆண்மை திரவத்தை வெளியேற்றினான் .அது சமீரின் வயிறு,பிரகாஷின் மார்பு,வயிறு என்று எல்லா இடங்களிலும் பட்டு சிதறியது.
எல்லாம் முடிந்த திருப்தியில், களைப்பில் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்த படி படுத்து கொண்டு இருந்த பொது பிரகாஷ் சமீரின் காதுகளில் நன்றி சமீர் என்றான் .அதற்கு சமீர் நான் koodaஉன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று சொல்ல பிரகாஷ் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்டான்
நான் உன்னிடம் ஆட்டோ ரிப்பேர் என்று சொன்னது பொய் என்றான் சமீர் . அதற்கு பிரகாஷ் ஏன் அப்படி கூறினாய் என்றான். அதற்கு சமீர் நான் அப்படி சொன்னதால் thaanநீ எனக்கு kidaithaai.நீ ஆட்டோவில் eriapotheyநீ இப்படி தான் என்பதை கண்டுகொண்டேன் . உன்னை அடையவே திட்டமிட்டு இவ்வாறு செய்தேன் .உனக்கு என் மீது கோபம் எதுவும் இல்லை அல்லவா என்று சமீர் கேட்டதற்கு சமீர் உதடுகளை கவ்விய பிரகாஷ் இல்லைடா என் செல்லம் என்றபடி முத்தமிட தொடங்கினான்.

கற்பனை,கற்பனை மட்டும்.-பகுதி -14

சமீரின் இன்ப வெறியாட்டத்தை தாங்க முடியாத பிரகாஷ் சமீரை தன் மீது இருந்து கீழே தள்ளிவிட்டு அவன் மீது சரிந்து அவன் இதழ்களை கவ்வி முத்தமிட ஆரம்பித்தான்.சமீரின் முடி niraintha மார்பு,வயிறு என்று எல்லா இடங்களிலும் முத்தமிட்ட பிரகாஷ் சமீரின் ஆண்குறியை தன் வாயில் நுழைத்து சப்ப ஆரம்பித்தான் .இன்ப வேதனையில் அலற ஆரம்பித்தான் சமீர்.அருகில் இருந்த ஆண் உரை பெட்டியை எடுத்து ஆணுறையை தயாராக எடுத்து பிரகாஷின் வாயில் இருந்த தன் ஆண்குறியை வெளியே எடுத்து அதில் ஆணுறையை பொருத்தினான் சமீர்.
பிரகாஷை படுக்க வைத்து அவன் கால்களை தன் தோள் மீது வைத்துக்கொண்ட சமீர் பிரகஷுடைய மலபுலையில் தன் ஆண்குறியை வைத்து மெல்ல அழுத்தி உள்ளே thallinaan.அவன் மன்மத கழி உள்ளே nulainthathum வேகமாக முன்னும்,பின்னும் அசைத்து தன் kazhiyai பிரகாஷின் உள் methuvaaga தள்ளி கொண்டு irukka பிரகாஷ் inbavethanayil முனகியபடி சமீரின் அசைவுக்கு etravaaru தன் புட்டத்தை அசைத்து சமீரின் காம கழியை உள் வாங்க arambithaan

Saturday, November 29, 2008

கற்பனை கற்பனை மட்டும் -பகுதி-13

இதழ்களோடு இதழ்கள் கலந்தது மட்டும் இன்றி அவர்களில் வாயில் ஊறிய நீரும் கலந்து கொண்டு இருந்தது.சிறிது நேரம் கழித்து பிரகாஷின் இதழ்களை விடுவித்த சமீர் சட்டேன்று பிரகாஷின் காதுகளை ஆக்கிரமிக்க தொடங்கினான் .தன் இதழ்களால் பிரகாஷின் காதுகளை கவ்விய சமீர் அவைகளை தன் நாவினால் நக்க ஆரம்பித்தான் .இரண்டு காதுகளையும் மாறி மாறி கவ்வி கொண்டு இருந்தான் சமீர்.பிரகாஷ் இன்ப வேதனையில் அலறியது மழையின் ஓசையில் கேட்காமல் போனது.
காதுகளை விட்டு விட்டு பிரகாஷின் கழுத்துக்கு வந்த சமீர் கழுத்து பகுதி முழுவதும் முத்தமிட்டபடி நக்க ஆரம்பித்தான்.துடித்து கொண்டிருத்த பிரகாஷின் துடிப்புகள் சமீரின் ஆண்மை அணைப்பில் அடங்கி கொண்டு இருந்தது.
கழுத்தில் இருந்து பிரகாஷின் ரோமங்கள் இல்லாத மரபு பகுதிக்கு வந்த சமீர் மார்பு முழுவதையும் நாவினால் நக்கி கொண்டு இருந்தான் .ரோமங்கள் இல்லாத மார்பு சமீரின் முன்னேற்றத்துக்கு பெரிய உதவியாக இருந்தது.பிரகாஷின் கருப்பு நிற காம்புகள் சமீரின் வாய்க்குள் மாட்டி கொண்டு படாத படு பட்டு கொண்டு இருந்தது.அவற்றை செல்லமாக கடித்தும்,சப்பியும் விளையாடிய சமீர் பிரகஷுடைய மார்பில் இருந்து தோள்பட்டை,கைகள்,கைவிரலால் என்று தன் ஆக்கிரமிப்பை விரிவு படுத்திகொண்டு சென்று கொண்டு இருந்தான்.பிரகஷுடைய வியர்வை நாற்றம் இல்லாத அக்குள் பகுதிக்கு நுழைந்தவன் அந்த பகுதியை தன் எச்சில் நீரால் ஈரப்படுத்தி பிரகாஷை துடிக்கவைத்து கொண்டு இருந்தான்.அங்கிருந்து தொப்பை இல்லாத வயிற்று பகுதிக்கு வந்த சமீர் பிரகாஷின் இரு பக்க இடிகள்,வயிற்று பகுதி,வயிற்றின் நடுவில் அழஅமாக இருந்த தொப்புள் பகுதி என அனைத்தையும் தன் நாவினால் நக்கி முத்தமிட்டு கொண்டு சென்று கொண்டு இருந்தான்.

கற்பனை,கற்பனை மட்டும்.பகுதி-12

அது ஒரு செக்ஸ் புத்தகம் .அதை கைகளில் எடுத்து பக்கங்களை ஒவ்வொன்றாக புரடியா பிரகாஷின் உடலில் மெல்ல சூடு பரவ ஆரம்பித்தது.அந்த புத்தகத்தில் நேரிய சிறு கதைகள் பிரசுரமாகி இருந்தது .அனைத்தும் ஆணுடன் ஆண் புணர்ச்சி கொள்ளும் செக்ஸ் கதைகளாக இருந்தது .அந்த புத்தகத்தை மூடி விட்டு சமீரை பிரகாஷ் பார்க்க சமீர் வெட்கத்துடன் முகம் சிவந்து தலயை தொங்க போட்டபடி படுக்கையில் எதையோ தன் விரல்களால் எழுதி கொண்டு இருந்தான் .
என்ன சமீர் இது என்று சமீரை பார்த்து பிரகாஷ் கேட்க அது ஒண்ணுமில்லை பிரகாஷ் என்று சமீர் சொல்லி முடிக்கும் முன் sameerai கட்டி அனைத்து கொண்டு அவன் இதழ்களில் தன் இதழ்களை பதித்து முத்தம் இட துவங்கி இருந்தான் பிரகாஷ்.அவன் முத்தம் இட ஆரம்பித்ததும் சமீரின் கைகள் மெதுவாக பிரகாஷை கட்டி அணைக்க ஆரம்பித்தது. ஒரு பத்து நிமிடங்கள் கழித்து பிரகாஷ் தன் இதழ்களை சமீரின் இதழ்களில் இருந்து அகற்றி விட்டு சமீரின் கண்களை உற்று பார்க்க இப்போது சமீர் வெறி கொண்டவன் போல பிரகாஷின் மேல் paynthu அவனை கட்டி அனைத்து முத்தமிட தொடங்கினான் .எப்போது கிடைப்பான் இந்த கட்டழகன்? கிடைப்பானா? மாட்டானா?தான் அவன் மீது கொண்ட காம இட்சையை அவனிடம் வெளிப்படுத்தலாமா ? வேண்டாமா? என்று ஏங்கி கொண்டு இருத்த பிரகாஷை அவன் கனவு காதலன் சமீர் கட்டி அனைத்து முத்தம் இட்டு கொண்டு இருந்ததை பிரகாஷால் நம்ப முடியவில்லை .சமீருடைய தாக்குதலை சமாளிக்க முடியாமல் அவனை கட்டி அணைக்க தொடங்கினான் பிரகாஷ்.
சமீர் தன் ஒரு கையால் பிரகாசை அணைத்தபடி அவன் உடலெங்கும் முத்தம் இட்டபடி மறு கையால் அறையின் விளக்கை தேடி அனைத்து அறையினை இருள் ஆகினான்.வெளியில் மழை கொட்டி கொண்டு இருந்த satthathai தவிர வேறு எதுவும் கேட்கவில்லை.
அறை இருள் ஆனதும் சமீர் தான் அணிந்து இருந்த அந்த லுங்கியையும் avilthu வீசி விட்டு nirvaanamaaga பிரகாஷ் மீது சரிந்தான் .
பிரகாஷின் நெற்றி,புருவங்கள்,கண்கள், கன்னங்கள் என்று அனைத்து இடங்களிலும் முத்தமிட்டு மட்டும் இல்லாமல் தன் நாவினால் அந்த இடங்களை நக்கி வருடி விடவும் தொடங்கினான் சமீர்.இன்பவேதனையில் அலற தொடங்கிய பிரகாஷின் இதழ்களை கைது செய்ய தொடங்கியது சமீரின் இதழ்கள் .முதலில் கீழ் உதடை கவ்விய சமீரின் உதடுகள் மெதுவாக மேல் உதடையும் கைது செய்தது.இப்போது பிரகாஷ் மெதுவாக தன் நாவினை சமீரின் வைக்குள் செலுத்த உதட்டுகளோடு நாவையும் kavvikondathu சமீரின் vaai.

கற்பனை,கற்பனை மட்டும்-பகுதி-11

பிரகாஷ் அறைக்குள் நுழைந்தபோது சமீர் இடுப்பில் ஒரு லுங்கி மட்டுன் அணித்து கொண்டு தரையில் iruntha மெத்தையில் பக்கவாட்டில் சரிந்தபடி ஏதோ ஒரு புத்தகத்தை படித்தபடி இருந்தான்.பிரகாஷை பார்த்ததும் சட்டென்று அந்த புத்தகத்தை மூடி தலையணைக்கு அடியில் திணித்து விட்டு பிரகாஷை பார்த்து புண் சிரிப்புடன் வா பிரகாஷ் வந்து இந்த மெத்தையில் நீயும் என்னோடு படுத்து கொள் என்றபடி ஒரு தலையனையை பிரகாஷை நோக்கி நீட்டினான்.
தான் உள்ளே நுழையும் பொது படித்து கொண்டு இருந்த புத்தகத்தை சமீர் தன்னை பார்த்ததும் மறைத்ததை கவனித்த பிரகாஷ் அது என்ன புத்தகம் ? இவன் ஏன் தன்னை பார்த்தும் அந்த புத்தகத்தை மறைத்தான் என்ற கேள்விகளுடன் சமீர் காட்டிய இடத்தில் அவனுக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு என்ன புத்தகம் சமீர் என்னை கண்டதும் மறைத்து விட்டாய் .என்றபடி சமீர் sarinthu இருந்த thalaianaikku அடியில் பிரகாஷ் than கைகளை நுழைக்க சமீர் aai athu ஒன்றும் இல்லை என்றபடி prakashin கைகளை thadukka கடைசியில் putthagam prakashin kaikalil sikkiadhu அதை எடுத்து பார்த்த பிரகாஷ் athirchi adainthaan என்று solvathai விட aanandam adainthaan .

கற்பனை,கற்பனை மட்டும்.-பகுதி-10

சமீரின் அறை ஒருவர் மட்டுமே தாங்கும் அளவு சிறியதாக இருந்தாலும் ஒரு kulial அறையையும் தன்னுள் கொண்டதாக இருந்தது.அறையில் ஒரு மேஜையும்,நாற்காலியும் இருந்தது,ஒருவர் படுத்து தூங்கும் அளவிலான ஒரு மெத்தையும் இரண்டு தலையணைகளும்,இருந்தது,காற்றோடதுக்காக ஒரு மின் விசிறி இருந்தது.ஆட்டோவில் இருந்தது போல அறை முழுவதும் நடிகர்களின் படங்கள் சுவரை அலங்கரித்து இருந்ந்தது. அறையை ஒரு முறை நோட்டமிட்ட பிரகாஷ் தன் பாகில் இருந்து மாற்று உடைகளான இரவு உடைகளை எடுத்து கொண்டு மற்ற தயாராக இருந்தபோது ஆட்டோவை நகர்த்தி வைத்து விட்டு அறைக்குள் நுழைந்த சமீர் அறை கதவை உள்ளிருந்து பூட்டி தாள் இட்டான்
உடை மற்ற தயாரான பிரகாஷ் சமீரை பார்த்து உன் ரூமில் வாட்டர் heater உண்டா ?enakku kulikka வெந்நீர் வேண்டும் .thavaraaga ninaikaathey endraan.atharku சமீர் naan ஒன்றும் தவறாக நினைக்கவில்லை .உள்ளே வாட்டர் ஹெஅடேர் உண்டு .பயன்படுத்தி கொள் என்று பேசியபடி தான் அணிந்து இருந்த
ஜீன் ஐ பிரகாஷ் நின்று கொண்டு இருப்பதேயும் பொருட்படுத்தாமல் அவிழ்த்து நாற்காலியில் போட்டுவிட்டு வெறும் ஜட்டியுடன் நின்று பிரகாஷை பார்த்து சிரித்தபடி தன்னுடைய லுங்கியை தேட ஆரம்பித்தான்.
சமீரை verum ஜட்டியுடன் அருகில் paartha பிரகாஷுக்கு அவன் ஆண்மை எழுந்து நிற்க தொடங்கியது.சமீர் தன் லுங்கியை தேடி கொண்டு இருந்தபோது kuliyal araikku povathu போல நின்று கொண்டு சமீருடைய முக்கால் நிர்வாண உடலை ரகசியமாக ரசித்து பார்த்து கொண்டு nindran பிரகாஷ் .சமீர் ஒரு valiyaaga தன் லுங்கியை தேடி எடுத்து அணிந்து கொண்டு திரும்பியபோது எதுவும் நடக்காதது போல் குளியல் அறைக்குள் நுழைய ஆரம்பித்தான் பிரகாஷ்.
nandraaga veneeril payana kalaippu theera குளித்த பிரகாஷ் தன்னுடைய பனியனையும்,சோர்ட்ஸ் உம் அணிந்து கொண்டு குளியல் அறையில் இருந்து வெளியே வந்தான் பிரகாஷ்.

Friday, November 28, 2008

கற்பனை,கற்பனை மட்டும் -பகுதி-9

சமீருடன் இரவு தங்க சம்மதித்த பிரகாஷ் உன் அறை எங்கு உள்ளது?அங்கு எப்படி செல்வது? என்று சமீரிடம் கேட்டான் .அதற்கு சமீர் அருகில் இருந்த ஒரு கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்த ஒரு தனி அறையை காட்டி அங்கு தான் தான் தங்கி இருப்பதாக சொல்லி vittu வா அங்கு போகலாம் என்று அழைத்தான்.
சமீர் வெறும் உடலுடன் மழையில் நனைந்து கொண்டு செல்ல பின்னால் தன் பையுடன்
சமீர் உடலை ரசித்தபடி அவன் பின்னால் சென்றான் பிரகாஷ்..
சமீருடைய அறை வாசலை அடைந்ததும் சமீர் ஒரு சாவியை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து அறையை திறந்து அறைக்குள் வருமாறு பிரகாஷை அழைத்தான் சமீர்.பிரகாஷிடம் அறையில் இருக்குமாறு சொல்லிவிட்டு மழையில் நின்று போன தன் ஆடோவை நகர்த்தி தன் அறை வாசலில் வைக்க மீண்டும் மழையில் புறப்பட்டான் சமீர்.

கற்பனை,கற்பனை மட்டும்.-பகுதி-8

தன் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் போன் செய்து பேசி யாரும் வந்து பிரகாஷை கூட்டி கொண்டு போக கூடிய சூழலில் இல்லை என்பதை அறிந்து கொண்ட சமீர் அதை பிரகாஷிடம் தெரிவித்தான்.
சமீர் தன் நண்பர்களை தொடர்பு கொண்டு பேசி கொண்டு இருந்த பொது ஈரம் சொட்டி கொண்டு இருந்த சமீருடைய கட்டான உடலை ரசித்து கொண்டு இருந்த பிரகாஷ் சமீருடைய குரலால் நிகழ உலகுக்கு வந்தான் .
என் நண்பர்கள் யாரும் வர முடியாத நிலையில் உள்ளனர்,மழை வேறு அதிகமாக உள்ளது .நீ பேரூந்து நிலையம் செல்ல வேறு வழியும் இல்லை அதனால் இன்று இரவு என்னோடு தங்கி விடுகிறாயா என்று கேட்டான் சமீர்.
சமீரை பிரிய வேண்டி உள்ளதே என்று வருந்தி கொண்டு இருந்தவனுக்கு ,சமீரோடு இரவு தாங்கும் வைப்பு கிடைத்தது மிக மகிழ்ச்சியை கொடுத்து. சமீரோடு உடல் உறவு கொள்ள mudiavittalum அவன் கட்டான உடலை paarthu kondaavathu iravai kazikka vaaippu kidaikirathey என்று மகிழ்ச்சி adainthavanaaga சரி என்று தலை aatinaan prakash

கற்பனை,கற்பனை மட்டும்.-பகுதி-7

வியர்வை வாடை அடிக்கிறதா சட்டையில் இருந்து என்று சமீர் குரல் கேட்டபோது தான் கனவு உலகில் சமீரோடு காம லீலை நடத்திக்கொண்டு இருந்த பிரகாஷ் நிகழ உலகிற்கு திரும்பி வந்தான்.ஆட்டோவின் முன் புறத்தில் இருந்த கண்ணாடி வழியாக சமீர் தன்னை பார்த்து சிறிது கொண்டு இருந்ததை பார்த்து தான் சமீருடைய சட்டையை முகர்ந்து கொண்டு இருந்ததை சமீர் பார்த்து விட்டான் என்பதை புரிந்து கொண்டு அப்படிஎல்லாம் இல்லை சமீர் இந்த சட்டை kulirukku இதமாக இருந்ததால் கண்களை மூடி ரெஸ்ட் எடுத்து கொண்டு இருந்தேன் என்று பொய் சொன்னான் பிரகாஷ்.
மழையில் மெல்ல ஊர்ந்தபடி சென்று கொண்டு இருந்த ஆட்டோ திடீர் என்று சத்தத்துடன் நிற்க ஆரம்பித்தது.ஆட்டோவின் உள் இருந்தபடியே athai start seithu muyandra சமீர் முடியாமல் ஆட்டோவில் இருந்து இறங்கி ஏதோ பிரச்சனை பிரகாஷ் .ஒரு நிமிடம் பொறு என்னவென்று பார்கிறேன் என்றபடி பின்பகுதிக்கு சென்று மழையில் நனைந்தபடி எதையோ சரி செய்ய முயன்று கொண்டு இருந்தான் சமீர்.
சற்று நேர போராட்டத்திற்கு பின் மழையில் muttrum nanaintha udaludan attovukku vantha சமீர் வண்டியின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து சாரி பிரகாஷ் வண்டியில் ஏதோ மேஜர் பிரச்சினை ஸ்டார்ட் aaga matenkiradhu .உனக்கு வேறு அட்டோ பார்த்து தருகிறேன் என்றான் சமீர். பிரகாஷுக்கு ரொம்ப வருத்தம் சமீரை இப்படி திடீர் என பிரியவேண்டி உள்ளதே என்று. அவனுடன் செக்ஸ் உறவு வைத்து கொள்ளாவிட்டாலும்அவனுடைய கட்டுடலை பார்த்து ரசித்து கொண்டு இருந்த வாய்ப்பும் பறிபோகிறதே என்று varuthhapattaan.
இவ்வாறு solliapadi சமீர் தான் aninthu இருந்த eeramana antha karuppu சட்டையை kalatri பிரகாஷ் utkaarnthu இருந்த irukkai meethu erinthu விட்டு melaadai ethuvum இன்றி தன் kattaana romangal niraintha உடலை பிரகாஷுக்கு kaatiapadi தன் cell phone இல் தன் auto நண்பர்கள் ovvoruvaraaga தொடர்பு கொண்டு paarthapadi irunthaan .
சட்டை illatha vetru maarbudan இருந்த antha kattalugu islamiyanai ,பின் இருக்கையில் irunthapadi தன் paarvaiyaal vilungi கொண்டு இருந்தான் பிரகாஷ். சமீருடைய முகம் ,sirippu, பேச்சு,அவன் aanmai இவற்றில் mayangi அவனை piriya வேண்டி உள்ளதே என்று varutha பட்ட பிரகாஷுக்கு மேல் adai இன்றி ukkarnthiruntha sameerin உடம்பு மேலும் kaamaveriyai ettri விட்டு vittathu.


Thursday, November 27, 2008

கற்பனை,கற்பனை மட்டும்.-பகுதி-6

என்னை சார் என்று கூபிடதீர்கள்.என் பெயர் பிரகாஷ். நீங்கள் என்னை விட வயதில் நிச்சயம் மூத்தவர் தான் அதனால் என்னை பெயர் சொல்லியே கூபிடுங்கள் என்றான் பிரகாஷ்.எல்லோரிடமும் இப்படி உரிமை அளிப்பன் அல்ல பிரகாஷ் ,சமீரின் ஆண்மையில் மயங்கிய அவன் அவனிடம் நெருங்கி பழக முடிவு செய்து இவ்வாறு கூறினான்.அதற்கு சமீர் நன்றி பிரகாஷ் என்னுடைய பெயர் சமீர் எனக்கு இருபத்துஎட்டு வயது ஆகிறது .என்னையும் நீ பெயர் சொல்லியே அழைக்கலாம் என்று சொன்னான் சமீர். எப்போதும் மிகவும் குளிரினால் நடுங்கி கொண்டு இருந்த பிரகாஷை பார்த்து என்ன பிரகாஷ் இன்னும் குளிர் குறையவில்லையா என்றபடி தான் அணிந்து இருந்த காக்கி சட்டையை அவிழ்த்து பிரகாஷிடம் கொடுத்து அணிந்துகொள் என்றான் .
சமீர் காக்கி சட்டையை அவிழ்த்து விட்டதும் அவன் கட்டுடல் அவன் அணிந்து இருந்த கருப்பு சட்டை வழியாக முன்பை விட தெளிவாக தெரிய ஆரம்பித்தது.அந்த சட்டையை வங்கி அணிந்து கொண்ட பிரகாஷ் தேங்க்ஸ் என்றபடி சமீருடைய கட்டுடலை பார்வையில் தின்ன ஆரம்பித்தான்.சமீருடைய சட்டையில் இருது வந்த அவன் உடல் மனமும்,வியர்வை மனமும் சேர்ந்து பிரகஷுடைய உணர்வுகளை மேலும் தூண்டி விட்டு கொண்டு இருந்தது.

கற்பனை,கற்பனை மட்டும் -பகுதி -5

ஆடோவின் உள்ளே இருந்த பிரகாஷ் மெல்ல உட்புறத்தை நோட்டமிட ஆரம்பித்தான்.மேல் கூரையில் ஒரு சிறு விளக்கு எரிந்து ஆட்டோவின் உள்ளே வெளிச்சத்தை பரப்பிக்கொண்டு இருந்தது,அந்த வெளிச்சத்தில் ஆட்டோவின் உட்புற சுவர்களில் ஓட்ட பட்டு இருந்த நடிகர்களின் படங்கள் தெரிந்து கொண்டு இருந்தது.அவற்றில் ஒரு சில தமிழ் மற்றும் ஹிந்தி திரை முன்னணி நடிகர்கள் மேல் ஆடை இன்றி பார்வையில் காமம் ததும்ப தங்கள் உடல் அழகை காண்பித்த படி நின்று கொண்டு இருந்தனர். ஏற்கனவே சமீருடைய ஆண்மையை பார்த்து காமவெறி ஏறி இருந்த பிரகாஷுக்கு இந்த படங்கள் மேலும் உணர்வுகளை தட்டி எழுப்பி விட்டது.வண்டியின் முன்பகுதியில் டிரைவர் இருக்கைக்கு முன் இருந்த கண்ணாடியில் சமீரின் முகம் தெரிந்தபடி இருந்தது .இவை அனைத்தையும் பார்த்து உணர்வுகளை கட்டு படுத்த முடியாமல் தவித்து கொண்டு இருந்த பிரகாஷின் உணர்வுகளை மெதுவாக அதிகரித்த மழையும்,குளிரும் அதிகப்படுத்தி கொண்டு இருந்தது.குளிரில் நடுங்க ஆரம்பித்த பிரகாஷை தன் முன் இருந்த கண்ணாடியில் கவனித்த சமீர் என்ன சார் ரொம்ப குளிருதா என்று ஒரு புன்னகையுடன் வினவினான். ஆமாம் என்று நடுங்கியபடி கூறினான் பிரகாஷ்.தம் அடிபீங்களா என்ற படி தன்னிடம் இருந்த நெருப்பு பெட்டியையும்,சிகர் பெட்டியையும் பிரகாஷிடம் நீட்டினான் சமீர்.எனக்கு புகை பழக்கம் இல்லை தேங்க்ஸ் என்றவனிடம் ,சாரி சார், இந்த கொட்டும் மழையில் ,பேரூந்துகள் இல்லாத இந்த நேரத்தில் எந்த ஊருக்கு செல்கிறீர்கள் என்று வினவினான் சமீர். தான் படித்து கொண்டு இருப்பதையும் ,விடுமுறைக்காக வீடு செல்லும் பொது இப்படி சிக்கி கொண்டதையும் சமீருக்கு நடுங்கிய படி கூறி முடித்தான் பிரகாஷ்.

கற்பனை,கற்பனை மட்டும்.-பகுதி-4

எங்க சார் போகணும்? என்று சமீர் கேட்டபோது பிரகாஷிடம் இருந்து பதில் எதுவும் வராதது கண்டு அவனிடம் பார்வையை செலுத்திய சமீர் பிரகாஷ் எங்கோ வெறித்து பார்த்து கொண்டு இருந்ததை பார்த்து அவன் பார்வை எங்கு செல்கிறது என்று அதை தொடர்ந்து சென்று பார்த்தபோது அது தன் ஆண் உறுப்பில் வந்து நின்றதை பார்த்த சமீர் ஒரு புன்சிரிப்புடன் மீண்டும் ஒரு முறை எங்க சார் போகணும் என்று கேட்டான்.
அப்போது தன் சுயநினைவுக்கு வந்த பிரகாஷ் தான் சமீரை பார்த்து கொண்டு இருந்ததை அவன் கண்டுகொண்டதை அறிந்து வெட்கமும் ,பயமும் kalantha ஒரு உணர்வுடன் தான் புறநகர் பேரூந்து நிலையம் செல்லவேண்டும் என்பதை சமீருக்கு கூறிவிட்டு ,அங்கு செல்ல எவ்வளவு செலவாகும் என கேட்க அதற்கு சமீர் நூறு ரூபாய் ஆகும் என தெரிவித்து விட்டு பிரகாஷின் பதிலுக்கு காத்து கொண்டு இருக்காமல் ஆடோவை ஸ்டார்ட் செய்தான்.
அந்த தொகை அதிகமோ,குறைவோ ஆனால் இந்த நேரத்தில் இங்கு பாதி வழியில் மாடி கொள்வதை விட செலவு செய்தாவது ஊருக்கு சென்று விடுவது நல்லது என நினைத்த பிரகாஷ் மறு வார்த்தை எதுவும் பேசாமல் ஆட்டோவில் ஏறி அமர்ந்தான்.ஆட்டோ கிளம்ம்பி மெதுவாக பேரூந்து நிலைய எல்லயயை விட்டு veliyae செல்ல arambithathu..

Wednesday, November 26, 2008

கற்பனை,கற்பனை மட்டும்.-பகுதி-3

ஆட்டோ எதுவும் இல்லாமல் வெறிச்சென்று இருந்த அந்த ஆட்டோ ஸ்டாண்டின் தூண் மீது சோர்வுடன் சாய்ந்து நின்றபடி ஆட்டோ எதுவும் வருகிறதா என்று பார்த்து கொண்டு இருந்தான்.மழை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி இருந்தது. மழையோடு குளிரும் அதிகரிக்க தொடங்கியது. ஏற்கனவே மழையில் நனைந்து இருந்த பிரகாஷின் உடல் குளிர் தாங்க முடியாமல் நடுங்க தொடங்கியது.
அப்போது ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் நோக்கி வந்து கொண்டு இருந்தது. மழை ஆட்டோ உள்ளே படாத படி பிளாஸ்டிக் சீட் தொங்கி கொண்டு இருந்தது .அதனால் ஆட்டோ உள்ளே யாரும் இருகிரார்கள என்று பிரகாஷ் aal பார்க்க முடியவில்லை.
ஆட்டோ மெல்ல ஸ்டாண்ட் உள்ளே நுழைந்து தன் சுவாசத்தை நிறுத்தியவுடன் அதன் அருகே சென்ற பிரகாஷ் உள்ளே இருந்து யாரும் இறங்குகிறார்களா என்று பார்த்து கொண்டு இருந்த பொது ஆட்டோ வின் டிரைவர் இருக்கையில் இருந்து ஒரு ஆறு அடி வாலிபன் இறங்கினான்.சுருட்டை முடி தலையுடன் இருந்த அந்த வாலிபன் இருபத்து எட்டு வயது இருப்பான்.அவன் கண்கள் நீல நிறத்தில் காந்தம் போல பார்பவரை கவர்ந்து இழுத்தது.அடர்த்தியாக இருந்த அவன் மீசை மேல் உதட்டை பாதி மறைத்து இருந்தது.அவன் முகத்தில் இருந்த லேசான தாடி அவன் இன்று காலை முக savaram செய்யவில்லை என்றது.லேசாக கருமை படிந்த அவன் உதடுகள் அவன் புகை பழ்க்கம் உள்ளவன் என்று காட்டி கொண்டிருந்தது.அவன் ஒரு கருப்பு நிற சட்டை அணிந்து இருந்தான் அந்த சட்டையின் மேல் புட்டோங்கள் மூன்று போடப்படாமல் இருந்தது அதன் வழியாக therintha அவன் மார்பில் கரு கருவென முடி கற்றைகள் தென்பட்டது .அதன் நடுவே kazuthai ஒட்டியபடி ஒரு நங்கூரம் பதித்த மெல்லிய செயின் கிடந்தது.அந்த கருப்பு சட்டையின் மேல் ஒரு காக்கி நிற சட்டையை அணிந்து அதன் பட்டன் எதுவும் போடாமல் திறந்து விட்டிருந்தான்.அந்த காக்கி சட்டையின் மீது சமீர் என்ற பெயர் இடது மார்பின் மீதுஎழுத பட்டு இருந்தது.அவன் அணிந்து இருந்த jean அவன் தொடைகளையும்,அவன் ஆண் உறுப்பு பகுதிகளையும் iruga பிடித்த படி இருந்தது.அவன் ஆட்டோவில் இருந்து இறக்கி கொண்டு இருந்தபோது அவன் அருகில் சென்ற பிரகாஷ் ஆட்டோ வருமா என்று கேட்டபடி அந்த புதிய வாலிபனின் தலை முதல் கால் வரை நோட்டமிட ஆரம்பித்தான்.அவன் ஜீன் உடைய ஜிப் பகுதியில் தென்பட்ட புடைப்பு பகுதியில் வந்து நின்ற பிரகாஷ் இன் கண்கள் அந்த இடத்தை ஆர்வமுடன் ரகசியமாக பார்த்தபடி இருந்தது.
பிரகாஷ் ஓரின சேர்கையில் மிக்க ஆர்வமுடையவன்.அவன் தங்கி இருந்த விடுதியில் இருந்த ஒன்று இரண்டு சீனியர் மாணவர்களுடன் அவனுக்கு அப்படி பட்ட உறவு இருந்தது.vaarathin நான்கு நாட்களாவது யாருடனாவது உடல் உறவு வைத்து கொள்ளாவிட்டால் பிரகாஷ் கு இரவில் தூக்கம் வராது.அவன் மனம் கவர்ந்த வாலிபன் என்றால் இரவு முழுக்க கொண்டாட்டம் தான்.இந்த ஆட்டோ டிரைவர் பார்த்தும் அவனுக்கு அப்படி ஒரு உணர்வு ஏற்பட்டது என்றால் அது migai இல்லை.

Tuesday, November 25, 2008

கற்பனை,கற்பனை மட்டும்.

பேரூந்தில் இருந்து இறங்கிய பிரகாஷ் மழை தன் மீது படாத படி வேகமாக ஓடி சென்று பயணிகள் ஓய்விடத்தில் நின்று தன் தலை கேசத்தை சரி செய்து கொண்டு,தன் முகத்தை கைகுட்டையால் துடைத்து சரி செய்து கொண்டான்.மழை அதிகமாக பெய்து கொண்டு இருந்ததால் குளிர் சற்று அதிகமாக இருந்தது. அதை குறைக்க சூடாக ஒரு காபி குடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி அப்படியே தான் செல்ல வேண்டிய பேரூந்து பற்றியும் விசாரித்து விடலாம் என தீர்மானித்த படி அருகில் இருந்த காபி ஷாப் கு சென்றான்.அங்கு சொற்ப கூட்டம் தான் இருந்தது. தனக்கு ஒரு காபி சொன்ன பிரகாஷ் தான் செல்ல வேண்டிய பேரூந்து பற்றி கடைகாரரிடம் விசாரிக்க ஆரம்பித்தான்.அவர் சொன்ன தகவல் படி இரவு பத்து மணிக்கு மேல் மழை காரணமாக பேரூந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் இனி மேல் மறுநாள் காலை தான் பேரூந்துகள் இயங்கும் என்றும் அறிந்து அதிர்ந்து போனான் .அவனுக்கு அந்த ஊரில் நண்பர்களும் இல்லை,உறவினர்களும் இல்லை.கடும் மழையும் குளிருமாக இருக்கிற இந்த இரவை எப்படி கழிப்பது என்று யோசித்தபடியே இருந்தவனிடம் அவனை கவனித்து கொண்டு இருந்த ஒரு பெரியவர் புறநகர் பேரூந்து நிலையம் சென்று விட்டால் அவன் ஊருக்கு போக வேண்டிய பேரூந்து கண்டிப்பாக கிடைக்கும் என்று கூறினார்.
காபி அருந்தி விட்டு தன் பையை எடுத்து கொண்டு பேரூந்து நிலையத்திற்கு வெளிய இருந்த ஆட்டோ ஸ்டாண்ட் நோக்கி மழையில் நனைந்தபடி வேகமாக நடந்தான். ஆட்டோ ஸ்டாண்ட் கு வருவதற்குள் முற்றிலும் நனைந்து விட்ட பிரகாஷ் குளிர் தாங்க முடியாமல் நடுங்க ஆரம்பித்தான்.ஆட்டோ நிறுத்தத்தில் ஒரு ஆட்டோ கூட இல்லாமல் காலியாக கிடந்தது. என்ன செய்வது என புரியாமல் நின்ற அவன் மழையில் மேலும் நனையாமல் இருக்க ஆட்டோ நிறுத்துவதற்காக போட பட்டு இருந்த பந்தலின் கீழ் சென்று நின்று கொண்டான்.மழை அவன் உடலை முற்றிலும் நனைத்து விட்டது .அவன் அணிந்து இருந்த சிவப்பு நிற பனியன் அவன் உடலோடு ஒட்டி அவன் பறந்து விரிந்த maarbayum,maarbu kaambukalayum ,தொப்பை இல்லாத அவன் vayitru paguthiyayum வெளி ulakukku வெளிச்சம் போட்டு காட்டி கொண்டு இருந்தது.ஏற்கனவே உடலோடு ஒட்டி விளையாடி அவன் தொடைகளையும் ,புட்டத்தையும் தெளிவாக காடிய அவன் ஜீன் இப்போது pudaithu கொண்டு இருந்த அவன் ஆண் kuriyaiyum தெளிவாக kaata ஆரம்பித்தது.

Monday, November 24, 2008

கற்பனை,கற்பனை மட்டும்.-பகுதி -1

இரவு மணி பதினொன்று அந்த நகர் மழையிலும்,குளிரிலும் நடுங்கி கொண்டு இருந்தது.அந்த நகரின் மத்திய பேரூந்து நிலையத்திற்குள் நுழைந்த அந்த பேரூந்து பயணிகளை உதிர்த்து விட்டு தன் சுவாசத்தை நிறுத்தி கொண்டு இருந்தது. அந்த பேரூந்தில் இருந்து இறங்கினான் பிரகாஷ்.
பிரகாஷ் ,இருபத்துநான்கு வயது வாலிபன்,இன்ஜினியரிங் பட்ட மேற்படிப்பு படித்து கொண்டு இருந்தான் ஒரு புகழ் வாய்ந்த கல்லூரியில்.தேர்வு முடிந்து விடுமுறைக்காக வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தான். பிற்பகல் மூன்று மணிக்கு கிளம்பியவன் எட்டு மணிக்கு தான் மிகவும் தாமதமாஹ இந்த நகுருக்கு வந்து இறங்கி இருக்கிறான். இந்த நகரில் இருந்து அவன் சொந்த ஊருக்கு செல்ல இரண்டு மணி நேரமாகும்.
பிரகாஷ் காற்றில் அலை பாயும் அழகிய கேசத்துக்கு சொந்தக்காரன்.சிறிய ,காந்தம் போன்ற கண்களும்,அழகான நாசியும் அடர்த்தியான மீசையும்,பரந்த ரோமங்கள் இல்லாத மார்பும்,தொப்பை இல்லாத வயிறும் அவனுக்கு கூடுதல் அழகை தந்தது.சிவப்பு நிற உடலை இறுக்கி பிடித்த பனியனும்,தொடைகளையும்,புட்டத்தையும் இறுக்கி பிடித்தபடி இருந்த ஜீன்ஸ் உம் அவனுக்கு ஒரு புகழ் பெற்ற இளம் நடிகர் ஒருவரின் தோற்றத்தை கொடுத்தது.

அடுத்து வருவது-கற்பனை,கற்பனை மட்டும்.

இது ஒரு கற்பனை கதை. ஒரு மழை பெய்யும் இரவில் சமீருக்கும் ,பிரகாஷுக்கும் இடையே ஏற்பட்ட இன்ப அனுபவத்தின் கதை. இது கற்பனை ,கற்பனை மட்டும் .

Wednesday, November 19, 2008

மறக்கமுடியாத இரவு --பகுதி-3

என் முதுகில் விளையாடி என்னை சூடு ஏற்றி கொண்டு இருந்த ராஜ் தன் நாக்கினால் என் முதுகு முழுவதையும் நக்கி விளையாடிஎன்னை துடிக்க வைத்த பின் என் முதுகின் தண்டுவட பகுதியின் மேல் இருந்து கீழாக தன் நாக்கினா வருடி கொண்டே வந்தான்.நான் இன்ப வேதனியில் முனகிக்கொண்டு தலையனையை பிடித்து பிசைந்து கொண்டு இருந்தேன்.முத்கும் புட்டமும் சந்திக்கும் பகுதி வரை நாக்கில் வருடி கொண்டு வந்தவன் புட்டத்தின் பிளவுகளுகுள்ளும் தன் நாவினை செலுத்தி என் மல வாய் வரை வந்துவிட்டு சட்டேன்று என் மல வாயில் தன் நாகை செலுத்தி நக்க தொடங்கினான். நான் இது போன்ற இன்பத்தை இது வரை anubavitthadhum இல்லை. அதனால் நான் thaanga
முடியாமல் துடித்து கொண்டு இருந்தேன் இன்ப vedhanaiyil.
மல வாயில் enakku இன்பம் கொடுத்து kondirunthavan thidir என்று என் முதுகு meethu மீண்டும் vanthu என் kadhukalukku arukil kuninthu உன் malavayil என் ஆண் kuriyai விட்டு unnodu உடல் உறவு கொள்ள ஆசை padugiren என்றான்.
எங்கள் iruvaridamum ஆண் உரை illatha காரணத்தால் enakku viruppam irunthum வேண்டாம் என்று மறுத்து விட்டு மறு முறை ஆண் urayodu வைத்து கொள்ளலாம் என்று அவனை சமாதான படுத்த அவனும் oppukkondan. என்னை kattil மீது neraga padukka வைத்து என் meethu padutthu தன் aankuriyai என் thodaikalukku நடுவில் வைத்து அவன் iduppai மேலும் keelum asaithu patthu nimidangalil
அவன் vindhu anuvai என் thodaikalukku நடுவில் paya vaithaan.
எல்லாம் mudinthapin என் meethu sornthu paduha அவன் மெல்ல என் iduppai பார்த்து kuninthan.என் aankuriyai தன் கைகளில் பிடித்து அவன் vaikul seluthhi sappa arambithaan .நான் என்னை maranthu எங்கோ சென்று கொண்டு இருந்தேன். அவன் sappuvathai நிறுத்தி விட்டு என் aankuriyin முன் தொலை நீக்கி பின்னால் தள்ளி விட்டு mendum sappa arambithaan.நான் இன்ப vedhanayil kathrikondu iruthathai porutpaduthamal நன்றாக sappi விட்டு கொண்டு irunthaan.
என்னால் என் unarchikalai வெகு நேரம் கட்டு படுத்த mudiavillai.erkanavae அவன் vilayadia vilayatil unarchikal கரை purandu oodi கொண்டு irunthathu.தற்போது அதையும் thaandi அவன் என்னை thoondi vittadhal என்னால் thangamudiavillai.எனக்கு vindhu varuvathu போல் irukkiradhu என்று அவனை kenginen.அவன் athai porutpaduthaamal thodarnthu sappi kondirunthaan.நான் kattupadutthamudiamal அவன் vaikul என் vindhanuvai paichi adithen aaaahhhhh என்று sugamaga alariapadi
அன்று இரவு முழுவதும் இருவரும் aadaikal எதுவும் இன்றி கட்டி piditthapadi இடையில் thookathil vizhippu varumpothellam ஒருவரை ஒருவர் seendiapadi urankinom இல்லை இல்லை மீண்டும் மீண்டும் kama leelai purinthom.

மறக்கமுடியாத இரவு -பகுதி-2

குளியல் அறையில் நுழைந்து குளித்து முடித்த பின் சில் என இருந்த அறைக்குள் உடலை துடைத்து கொண்டே நுழைந்த எனக்கு அறையின் குளிர் தங்க முடியாமல் துண்டுடன் ஓடி சென்று கட்டிலில் படுத்து கொண்டு போர்வையால்ல் உடலை மூடி கொண்ட என் அருகில் தானும் வந்து போர்வைக்குள் படுத்து கொண்டான் ராஜ்.
மெதுவாக என் மீது ஏறி படுத்த அவன் என் நெற்றி முழுவதையும் தன் ஈரமான நாக்கினால் நக்க ஆரம்பித்தான். மெல்ல என் புருவங்கள் இரண்டையும் தன் நாவினால் வருடிவிட்ட அவன் என் கண்களுக்குள் நுழைந்தான்.என் கண்கள் இரண்டையும் நன்கு திறந்து தன் நாகை உள்ளே நுழைத்து நக்க ஆரம்பித்தான்.ஆஹா என்ன சுகம். என்னால் தாங்க முடியாத இன்பவேதனையில் துடித்தேன்.மெல்ல என் கன்னங்களை ஆக்கிரமித்த அவன் உதடுகள் அவற்றை நக்கியும் ,kadithhum ,முத்தமிட்டும் விளையாட ஆரம்பித்தது.
கன்னத்தில் இருந்த அவன் உதடுகள் என்னுடைய உதடுகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.அவனுடைய உதடுகள் என் நாவை அவன் வாயினுள் இழுத்து சப்ப ஆரம்பித்தது.அவன் பற்கள் என் உதடுகளை புண் படுத்தாமல் செல்லமாக கடித்து விளையாடியது.உதடுகளில் இருந்து சட்டென்று என் காதுகளுக்கு தாவிய அவன் என் காது மடல்களை கவ்வ ஆரம்பித்தான்.ஒவ்வொருவருக்கும் உடலில் மென்மையான உணர்ச்சிகளை தூண்டும் பகுதிகள் உண்டு .எனக்கு அப்படிப்பட்ட ஒரு இடம் தன்இந்த காது மடல்.காது மடல்களில் அவன் வாய் பட்டதும் என் உடல் முழுவதும் மின்சாரம் தாகியது போல் ஒரு பரவச உணர்வு ஏற்பட்டது. அதை என் கைகள் நான் அவனை தழுவியதன் மூலமும்,கைகளால் அவன் உடலை உணர்ச்சி வேகத்தில் அழுதியாதன் மூலமும் புரிந்து கொண்ட அவன் மேலும் மேலும் அந்த மடல்களில் அவன் விளையாட்டை தொடர்ந்தான்.நான் இன்ப வேதனையில் முனக அவன் என் இரண்டு மடல்களையும் மட்டுமின்றி காது முழுவதையும் தன் எச்சிலால் நனைத்து கொண்டிருந்தான்.நான் அவன் கொடுத்த சுகத்தில் kalaithu ayarnthu kondiruntha poodhu kadhugalai விடுத்து கழுத்து பகுதிக்குள் நுழைந்தான்.கழுத்து முழுவதையும் தன் வெப்பமான மூச்சு காற்றால் varudia அவன் ,தன் மீசை முடிகளின் ஸ்பரிசத்தையும் anubavikka vaithan.கழுத்தில் இருந்து மீண்ட அவன் உதடுகள் என் மார்பு கூட்டு பகுதிக்குள் நுழைந்து mudigalஅடர்ந்த என் மார்பு முழுவதையும் தன் நாக்கினால் nakki கொண்டிருந்தான் ராஜ்.கடைசியாக என் மார்பின் kaambukalai kavvia அவன் உதடுகள் பால் குடிப்பது போல சப்ப தொடங்கியது. என் இரண்டு காம்புகளும் அவன் உதடுகளிடம் சிக்கி பாடு பட்டு கொண்டிருந்தது.மார்பில் இருந்து தோள்களுக்கு தாவிய அவன் உதடுகள் என் அக்குள் பகுதிக்குள் நுழைந்து நக்க தொடங்கியது. மீண்டும் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு தடுமாரிகொண்டிருதேன் அவன் பிடியில்.கைகளை நாவால் வருடியபடி விரல்களை அடைந்த அவன் உதடுகள் ஒவ்வொரு விரலாக நக்க ஆரம்பித்தது.என் உடல் முழுவதும் வெப்ப அலை பரவி கொண்டிருந்தது.அறையின் குளிர்ச்சியையும் மீறி உடல் வெப்பத்தால் தகித்து கொண்டிருந்தது.கைகளில் இருந்து வயிற்று பகுதிக்கு நுழைந்த அவன் அந்த பகுதி முழுவதையும் தன் ஈசிளால் குளிப்படி கொண்டிருந்தான். தொப்புள் பகுதிக்குள் நாக்கை நுழைத்து சூடு eetrinaan.மீண்டும் அடுத்த உணர்ச்சியை தூண்டும் பகுதியான என் இடுப்பு paguthiikul vantha ராஜ் தன் மீசை முடியால்
இடை பகுதியை வருடி சூடேற்றி கொண்டு இருந்தான்.தன் ஈரமான உதடுகளால் முத்தமிட்டும்,நாவினால் நக்கியும் என் உணர்ச்சிகளை தூண்டி கொண்டிருந்தான்.
அங்கிருந்து எழுந்து கால் பகுதிக்கு சென்ற அவன் பதங்களை தன் நாவினால் வருட தொடங்கினான்.நான் துடித்து கொண்டிருந்தேன்.அதை ரசித்தபடி என் கால் விரல்களை ஒவ்வொன்றாக ஐஸ் சாப்பிடும் குழந்தை போல நக்கி சுவைத்து கொண்டிருந்தான்.மெல்ல கால்கள் வழியாக தொடை பகுதி வரை எல்லா பகுதியையும் நாவால் வருடிய படி வந்த அவன் மெல்ல என் ஆண்குறியை அடைந்தான். அதை கைகளால் பிடித்து நுனி முதல் அடி வரை முத்தம் ittaan.விரை பைகளையும் அவன் உதடுகள் விடவில்லை .
உணர்ச்சிகள் கொப்பளிக்க எழுந்த நான் குப்புற படுத்து அவனக்கு என் முதுகு பகுதியையும் ,புட்டத்தையும் காட்டியவாறு படுக்கையில் சரிந்தேன்.
நான் என்னிகொண்டிருந்ததை புரிந்து கொண்டவனாக என் முதுகு பகுதிக்கு வந்தவன் என்னை பின்னால் இருந்து கட்டி இறுக அணைத்தபடி அவன் விரல்களால் என் மார்பு காம்புகளை தேடி பிடித்து வருடிவிட ஆரம்பித்தான்.அவன் உதடுகள் பின்புறம் இருந்து காது மடல்களை தேடி கவ்வி கொண்டிருந்தது.என் unarchikal உச்சத்தை அடைந்தபோது தாங்க முடியாமல் அவனை தள்ளி விட அதை பொருட்படுத்தாமல் என் முதுகு பகுதியை தன் meesayalum உதடளும் வருட ஆரம்பித்தான் ராஜ்.

Monday, November 17, 2008

மறக்கமுடியாத iravu

ஒவ்வொருவருக்கும் முதல் அனுபவம் என்பது மறக்க முடியாதது.அது போன்ற உணர்வை ஏற்படுத்திய இந்த அனுபவமும் எனக்கு மறக்கமுடியாதது ஆகி விட்டது.
ராஜ்-இவன் தன் இந்த மறக்க முடியாத அனுபவத்துக்கு காரணமானவன்.நான் ஒரு நாள் சாட்டிங்கில் இவனை சந்தித்தேன்.அவனுக்கு என்னையும் எனக்கு அவனையும் பிடித்து விட்ட பின் எங்கள் புகைபடங்களை பரிமாறிக்கொண்டோம்.என் படத்தை பார்த்தபின் அவன் என்னிடம் நீ மிக அழகக இருக்கிறாய் உனக்கு நேரில் என்னை பிடிக்குமோ பிடிக்காதோ என்று சந்தேக தொனியில் கவலையை வெளிபடுத்தினான்.எனக்கு நிஜமாகவே அவனை புகைபடத்தில் பிடித்திருந்தது.
அவன் வேலை செய்து கொண்டிருந்த ஊரில் எனக்கு ஒரு வேலை இருந்தது.அவனை சந்திக்க வருவதாக தகவல் அனுப்பி விட்டு அவன் இருந்த ஊருக்கு கிளம்பி சென்றேன்.
நான் அந்த ஊருக்கு sendrapothu மாலை நேரமாகிவிட்டது.அந்த ஊரில் ஒரு ஹோடேலில் நான் தங்க ஏற்பாடு ஆகி இருந்தது.நானும் ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு சென்று சேர்ந்தேன்.பயண களைப்பு தீர குளித்து விட்டு வேறு ஆடைகளை மாற்றிக்கொண்டு,இரவு உணவு அருந்திவிட்டு என் அறைக்கு வந்து இரவு udaikuu மாறி ராஜ் வருகைக்காக காத்திருந்தேன்.அவன் varumvarai பொழுது povatharkaga தொலை காட்சீ தொடர் ஒன்றை பார்த்து கொண்டிருந்தேன் .என் மனம் அந்த தொடரில் நிலைக்காமல் ராஜ் வருகையை எதிர் பார்த்து கொண்டிருந்தது.
இரவு மணி ஒன்பது நாற்பதுக்கு என் அறையின் அழைப்பு மணி ஒலி கேட்டு ஆவலுடன் அறைகதவை திறந்தேன்.அங்கே ராஜ் நின்று கொண்டிருந்தான்.
ராஜ்-அவனை சற்று குள்ளமானவன் தன்.பார்க்க நல்ல லட்சணமான முகம்.கறுப்பாக இருந்தாலும் அழாக இருந்தான்.மீசை வைத்திருந்தான்.
வாசலில் நின்றிருந்த அவனை அறைக்குள் வருமாறு அழைத்தேன்.என்னை பார்த்து புன்னகைத்தபடி அறைக்குள் அவனை வந்ததும் araiyin கதவை மூடி thaalitu விட்டு அவனை பார்த்து ஏன் கவலை படுகிறாய் நீ அழகா தன் இருக்கிறாய் என்றபடி கட்டிலில் சென்று அமர்ந்து அங்கிருந்த போர்வையால் என்னை போர்த்தி கொண்டேன்.வெளியில் நன்றாக மழை பெய்து நின்றிரிந்ததலயும்,arayil குளிர் sadanam oodi கொண்டிருந்ததாலும் குளிர் சற்று அதிகமாகவே இருந்தது,அதற்கு அந்த porvai thevaiyanathagavae இருந்தது.
உனக்கு என்னை பிடிக்குமோ பிடிக்காதோ என்று பயந்தபடியே வந்தேன்,நீ என்னை பிடிக்கிறது என்று சொன்ன பின் தன் எனக்கு பயமே தெளிந்தது. ரொம்ப தேங்க்ஸ் என்றபடி என் அருகில் கட்டிலில் ஏறி amarnthapadi தன் விரல்களால் என் கீழ் உதடை பிடித்து என் edhalgalil mutthamida kuninthan.
naan அவனை என் edhalgalai nerunguvatharkul என் kaigalal அவனை nenjin meethu கை வைத்து அவனை chellamaga thallivittapadi அவனை sattayin buttonkalai kalatri விட arambithen.
sattayai kalatri விட எனக்கு உதவி seitha ராஜ் ippothu என் உதடுகளில் முத்தமிட அவசரமாய் குனிந்தான்.நானும் அவனை தடுக்கவில்லை.எங்கள் இருவரின் உதடுகளும் கலக்க ஆரம்பித்தது. ராஜ் அவனுடைய நாவை என் வாய்க்குள் மெல்ல நுழைத்து என் உதடுகளை தன் உதடுகளால் moodinan .நான் என் நாவை அவனை வாய்க்குள் நுல்லைதேன். இருவரும் ஒருவர் உதட்டை ஒருவர் சுவைத்தபடி தன்னிலை மறந்தபடி கட்டிலில் படுத்திருந்தோம்.என் கைகள் அவனுடைய பனியனை kazatti விட arambithadhu.atharkum udhavia ராஜ் எனக்கு மட்டும் தான் avizpaaya உனக்கு அவிழ்க்க மாட்டாயா என்றபடி குறும்புடன் என் மீது போர்த்தி இருந்த porvaiyai எடுத்து erinthan .நான் anithiruntha t-shirt i kaltri விட aarambithan.
நானும் அவனும் ippothu மேல் ஆடை ethuvum இன்றி ஒருவரை ஒருவர் anaithiu kondirunthom.நான் ippothu அவனுடைய pant i kazatrivida arambithen.அதற்கு udhavia ராஜ் வேகமாக நான் அணிந்திருந்த shorts i kazatri erinthu என்னை pirantha meni aakinan.
மேல் மூச்சு கீழ் மூச்சு vaanga நான் nirvanamaga paduthiruppathai parrthu rasithapadi நீ azagaga irukirai ஆடை இல்லாமல் என்று குறும்புடன் koorinan.
aadaigal illatha என் உடலை kulirsadhana pettin குளிர் thaaka தொடங்கியது.குளிர் thaanga முடியாத நான் soodukkaga அவனை இழுத்து anaithukonden.இதை ஒரு vaipaga எடுத்து கொண்ட ராஜ் மீண்டும் என் udhaugalai aakiramithhan.
எங்கள் உதடுகள் மட்டுமல்ல எங்கள் உடல்களும் ஒருவரோடு ஒருவர் urasiapadi வெப்பத்தை parimarikondirunthathu.அன்று பெய்த மழை மற்றும் குளிர்சாதன குளிர் இரண்டையும் எங்கள் உடல் வெப்பம் thorkadithukondirunthathu.
ராஜ் ippothu தன் விளையாட்டை, தொடங்கினான்.என் netri ,puruvam,கண்கள்,kathukal,mooku,udhadu ,kannam pondravatril தன் ithazgalal முத்தமிட arambithan.அந்த menmayana urasalil நான் என்னை maranthu அவனை pidikkul சென்று கொண்டிருந்தேன்.
என் முகத்தில் irunthu kazhuthu paguthikkul nuzaintha ராஜ் அந்த paguthi முழுவதும் mutthamittapadi என் maarbu paguthikkul nuzainthan.என் mayir adarntha maarbu மற்றும் kaambukalai menmayaga mutthamittapadi என் akkul paguthikkul nuzhainthu அங்கு mutthamitathodu nillamal என் kaikal muluvathaium mutthamittan.கை viralgal ovvondrilum mutthamiitu முடித்த ராஜ் என் vaitru paguthikku thaavi vairu மற்றும் இடை paguthi muluvathum mutthamittu என்னை sorgathin vayullukae azaithu சென்று கொண்டிருந்தான்.
இடையில் irunthu என் antharanga paguthil nulainthavan என் ஆண் குறி & அதை சுற்றி உள்ள paguthi muluvathilum தன் idhalgalal mutthamitan.என் thodai மற்றும் kaal paguthi முழுவதும் mutthamittan.ராஜ் இதழ் பட்ட இடங்கள் எல்லாம் மின்சாரம் painthathu போல் இருந்தது.நான் என்னை maranthu sorgathikae சென்று கொண்டிருந்தேன்.ennidamirunthu velipatta அந்த inba munagal ஒலி அவனை மேலும் வெறி ஏற்றி kondirunthathai அவனை என் மீது padarnthu seitha villayatukkal எனக்கு unarthiathu.
sirithu நேர vilayattuku பின் soodana மூச்சு velipada sornthu படுத்த ராஜ் nenjin methu தலை saaithu paduthiruntha நான் ராஜ் முகம்,நெஞ்சு என அனைத்து இடங்களிலும் mutthamiten.
என்னை illuthu ராஜ் தன் nenjin மீது padukkavaithan.இருவரும் மூச்சு vaanga vaanga ஏதும் பேசாமல் ஒருவரை ஒருவர் thaluviapadi paduthu kidanthom.
ராஜ் office இல் irunthu neraga என்னை பார்க்க வந்து vittathalum,vanthavudan என்னோடு anbai parimarikondathalum மிகவும் kalaipodu இருந்தான் .athanal நான் அவனை kalipoota kulikka pogalama என்று அழைத்தேன்.athai ketathum குறும்புடன் என்னை பார்த்து siritha ராஜ் அடுத்த கட்ட vilayattukku selvatharkaga என்னை anaithapadi kulial araiku sendran.
to be continued......